Police Recruitment

கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் விபத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…

[9:54 PM, 1/9/2018] CLUB Vimal Erode: கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் (PICKUP) இரு வாகனங்களுக்கிடையே விபத்து ஏற்ப்பட்டது.இவ்விபத்தில் வாகனங்களில் பயணித்தவர்களில் மூன்று பேருக்கு பலத்த காயம் மற்றும் பல இடங்களில் முறிவு ஏற்ப்பட்டது.இதையடுத்து அவர்கள் கோவில் பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும்

REPORTER MADHAN PRABHU M

Leave a Reply

Your email address will not be published.