திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் அலுவலகத்தை தென்மண்டல காவல்துறைத் தலைவர் திரு. முருகன் இ,கா,ப அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது திரு. எம்.எஸ்.முத்துச்சாமி, இ,கா,ப மற்றும் மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன், தென் மண்டல காவல்துறைத் தலைவர் நேர்முக உதவியாளர் திரு. ஜனார்த்தனன் சிங் ஆகியோர் உடனிருந்தனர்
Related Articles
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து
மதுரை மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்காததால் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர். […]
பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
ஈரோடு மாவட்டம புஞ்சை புளியம்பட்டி காவல் துறையின் சார்பாக 21 ஜனவரி 2021 மதியம் 2 மணி அளவில் தலைக்கவசம் கட்டாயம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம புஞ்சை புளியம்பட்டி காவல் துறையின் சார்பாக 21 ஜனவரி 2021 மதியம் 2 மணி அளவில் தலைக்கவசம் கட்டாயம் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி திருமதி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது இப்பேரணியில் அனைத்து காவலர்களும் கலந்து கொண்டனர்