Traffic Police News

சாலை விதிமீறல் தொடர்பாக அபராதம் வசூலிக்க மதுரை நகர் போலீஸாருக்கு மேலும் 50 இ-சலான் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் போலீஸார் வாகன சோதனையின்போது வெளிப்படையாக இருக்கும் வகையில் சாலை வீதி மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க இ-சலான் இயந்திரம் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரெடிட் அல்லது ஏடிஎம் கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்து அபராதத் தொகையை போலீஸார் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் வாகன உரிமையாளர் யார்?, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா?, திருட்டு வாகனமா? என்பன உட்பட பல் வேறு விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. கார்டு மூலம் பணம் செலுத்த இயலாதவர்களுக்கு இ-சலான் ரசீது வழங்கப்படும். […]

Police Department News Traffic Police News

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா ஈரோடுமாவட்டம் சத்தியமங்களம் தாலூகா புன்செய் புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 29-08-2017 புதன்கிழமை அன்று நடைபெற்றது.இவ்விழாவில் ADSP சுந்தர பாண்டியன் அவர்கள் தலைமையில் 4 DSP ,10 inspector மற்றும் 323 காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.ஊர்வலத்திற்கு சிறப்பாக பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு ALL INDIA JURNALIST CLUB மற்றும் POLICE E NEWS மற்றும் ஈரோடு மாவட்ட ALL INDIA JURNALIST CLUB தலைவர்,செயலாளர் சார்பாக நன்றி…நன்றி..நன்றி…

Traffic Police News

HELMET விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் சத்தி தாலூகா புன்செய்புளியம்பட்டியில் காவல் துறை சார்பாக இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.POLICE E NEWS நிருபர் மருதாசல மூர்த்தி மற்றும் நாகராசன்.