



கடற்கரைச் சாலையில் தூக்கக் கலக்கத்தில் வேனை ஓட்டி வந்த ஓட்டுநர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்மீது மோதியதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை புதுப்பேட்டையில் வசிப்பவர் பால் செல்வம்(26). 8-வது பட்டாலியன் ஆயுதப்படையில் காவலராக உள்ளார். நேற்றிரவு கடற்கரை காமராஜர் சாலையில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பால் செல்வமும் சக போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். இரவு 12-30 மணி அளவில் பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கி வேன் ஒன்று வேகமாக வந்தது. அதை பால் […]
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம். ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் […]
பொதுவாக தைத்திருநாள் பொங்கல் திருநாள் நாளில் குடும்பத்துடன் துணிக்கடைக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு அல்லது வீட்டிற்கு தேவையான பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நாம் செலவிட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மக்களுக்காக மக்களின் உயிர் நலனை கருதி தலைக்கவசம் உயிர்க்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற ஒரு ஒரு நல்ல நோக்கத்தோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு உண்மை காவலர் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சோழவரத்தில் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளராக ஜெ.திருமுருகன் […]
