Police Recruitment

வாளுடன் பதுங்கியவர் கைது

வாளுடன் பதுங்கியவர் கைது

மதுரை அண்ணாநகர் போலீசார் குருவிக்காரன் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பார் ஒன்றின் பின்புறம் உள்ள முட்புதரில் வாளுடன் பதுங்கி இருந்த வரை பிடித்து விசாரித்தனர். இதில் கரும்பாலை முனிசிபல் காலனியைச் சேர்ந்த வீர மணிகண்டன் வயது (25) என்பதும் முன்பகையில் பதில் தாக்குதல் நடத்தி வாளை பதுக்கி வைத்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் வீரமணிகண்டனை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.