மாணவர்களுக்கு பேருந்துகளில் படியில் நின்று பயணித்தால் ஏற்படும் தீமை பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ அல்லது தொங்கி கொண்டோ செல்லாத வகையிலும் முறையான பேருந்து பயணத்தை மேற்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. […]
Author: policeenews
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மாணவர்களுக்கு பேருந்து பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் மாணவர்களுக்கு பேருந்து பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் துறையினர் மதுரை காவல் ஆணையர் முனைவர். ஜெ. லோகநாதன் ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின்படியும் மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டோ அல்லது தொங்கி கொண்டோ செல்லாத வகையிலும் முறையான பேருந்து பயணத்தை மேற்கொள்ளுதல் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. அதன் […]
ராணிபேட்டை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
ராணிபேட்டை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார் 22.03.2025 அன்று மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமையக மைதானத்தில், காவல்துறையின் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுநர்களின் குறைகளை கேட்டறிந்து, […]
நகை பறித்த வழக்கில் இருவர் கைது.
நகை பறித்த வழக்கில் இருவர் கைது. மதுரை மாவட்டம் மேலூர் காவநிலைய எல்லைக்குஉட்பட்ட ஸ்டார் நகர் அருகே மாணிக்கம் (65) என்ற நபரின் மனைவி வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் சொல்லக்கூடிய ஒரு ஆண் ஒருவர் கத்தியுடன் வீட்டில் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி கையில் காயத்தை உண்டு பண்ணி பெண்ணிடம் கழித்தில் இருந்த 8 பவுன் தங்க நகை அறுத்துக் கொண்டு சென்றதாகவும் வாதி கொடுத்த புகார் அடிப்படையில் மேலூர் போலீசார் வழக்கு பதிவு […]
மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் கல்லூரியில் பயிலும் 157 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை மதுரை போலிஸ் கமிஷனர் வழங்கினார்
மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் கல்லூரியில் பயிலும் 157 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகை மதுரை போலிஸ் கமிஷனர் வழங்கினார் மதுரை மாநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் ஆகியோரின், கல்லூரியில் பயிலும் குழந்தைகள் 157 நபர்களுக்கு 2023-2024 ஆண்டிற்கான தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து (TNPBF) வழங்கப்படும் சிறப்பு கல்வி உதவித்தொகைரூ. 26,27,000/-யை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை […]
மதுரையில் ரூ 5 லட்சம் கடனுக்காக வக்கீலை கடத்திய சகோதரர்
மதுரையில் ரூ 5 லட்சம் கடனுக்காக வக்கீலை கடத்திய சகோதரர் மதுரையில் ரூபாய் 5 லட்சம் கடனுக்காக பட்டப்பகலில் வக்கீல் செந்தில் வேல் வயது 32 என்பவரை காரில் கடத்திய அவரது சகோதரர் ராஜ்குமார் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர். கடத்தல்காரர்கள் தாக்கியதில் காயமுற்ற செந்தில்வேல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் மதுரை காந்தி மியூசியம் ரோட்டில் நேற்று முன்தினம் மதியம் காரில் பயணித்த நபர் அவசரமாக கதவைத் திறந்து தப்பிக்க முயன்றார் அவரை காரில் […]
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது நேற்று 20.03.2025 ந்தேதி மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்துகாவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகே போக்குவரத்து சார்பு ஆய்வாளர்திரு.லிங்ஸ்டன் மற்றும் தலைமை காவலர்.1418 விஜயன், தலைமை காவலர் .த.க. 3094 முகம்மது ரபீக் ஆகியோர்கள் வாகனத் தணிகை செய்து கொண்டிருந்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டி […]
மதுரையில் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு
மதுரையில் பொது மக்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு இன்று பொது மக்களுக்கும், பாதசாரிகளுக்கும் மற்றும் பேருந்து பயணிகளுக்கும் பேருந்தில் இருந்து இறங்கும் பொழுதும் சாலையை கடக்கும் பொழுதும் எவ்வாறு கடக்க வேண்டும் என்பது பற்றிய வழிமுறை களை எடுத்துரைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கி மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேருந்து ஓட்டுனரின் முன் பகுதியில் பேருந்தை ஒட்டி பேருந்து ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத blind […]
தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள்
தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்களின் பாராட்டுக்கள் 19.03.2025 அன்று மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் மீது, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுரை நிலையூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குட்டி கமல்(27) என்பவரை கவனித்த திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.ரமேஷ் […]
மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர்
மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர் 08.03.2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றத்தில், மதுரை மாநகர காவல் சார்பாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக அளவில் ஆஜர்படுத்தி வழக்குகளை முடித்தமைக்காக மதுரை மாநகர் திருப்பரங்குன்றம், செல்லூர் மற்றும் தெப்பக்குளம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு), […]