8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது இராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அச்சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவருக்கு இராமநாதபுரம் விரைவு மகிளா நீதிமன்றம் ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. 2025-ம் ஆண்டில் 7 போக்சோ வழக்குகளில் 7 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிக விரைவில் தண்டனை பெற்றுத் தரப்படும் என காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., […]
Day: July 8, 2025
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது இராமநாதபுரம் மாவட்டம் S.P.பட்டிணம் கடற்கரை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்தனர். காவல்துறையினரின் இச்செயலைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள், இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.