Police Department News

மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர்

மதுரை மாநகர காவல் துறைக்கு துப்பறியும் நாய் படைப் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய நாய்க்குட்டிக்கு புகழ் என பெயர் சூட்டிய காவல் ஆணையர் மதுரை மாநகர காவல் துறையில் துப்பறியும் நாய் படை பிரிவிற்கு புதிதாக பிறந்த 40 நாட்களே ஆன லேபரடாப் வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி வாங்கப்பட்டுள்ளது. இந்த நாய்க்குட்டிக்கு மாநகர காவல், காவல் ஆணையர் அவர்கள் புகழ் என பெயர் சூட்டினார். ஏற்கனவே இந்த துப்பறியும் நாய் படை பிரிவில் ஏழு நாய்கள் பராமரிக்கப்பட்டு […]

Police Department News

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல் துறைக்கான இலவச பேருந்து பயண அட்டையை ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினருக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருந்த காவல்துறையினருக்கான இலவச பேருந்து பயண அட்டையை (Free Bus Pass) இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தர் சுக்லா, இ.கா.ப., அவர்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினருக்கு வழங்கினார். காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலர் முதல் ஆய்வாளர் வரை அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பிரத்தியேக பயண அட்டையை பயன்படுத்தி […]

Police Department News

தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு

தமிழ் நாடு DGP மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆணைக்கிணங்க பொதுக்களை பாதுகாக்கும் வகையில் பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு தமிழ் நாடு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு பல் வேறு விழிப்புணர்வு நடந்து கொண்டிருக்கிறது இன்று பெசன்ட் நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருமதி.சாரதா ரமணி (District Officer 3234) H1 ,பழைய வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம்( சட்டம் ஒழுங்கு),மற்றும் J5 சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் திரு.சுப்பிரமணி […]

Police Department News

வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய அறிவிப்பு பண்டிகை கால விடுமுறை, கோடை விடுமுறை போன்ற நாட்களில் விடுமுறையை கழிப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு வெகுநாட்கள் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது வீட்டின் அருகிலுள்ள காவல்நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், இச்செயல் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், ரோந்து பணியிணை சிறப்பாக செய்திடவும் காவல்துறையினருக்கு உதவும், ஏனெனில் சமூக விரோதிகள் பெரும்பாலும் பூட்டிய வீடுகளை குறிவைத்தே திருட்டு போன்ற குற்றசம்பவங்களில் ஈடுபடுகின்றனர்

Police Department News

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு,செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (14.03.2025) மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் Anti Drug Club மன்றத்தின் உறுப்பினர்களாக […]

Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சாமில்லில் பணத்தை திருடிய நபர் அதிரடி கைது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் சாமில்லில் பணத்தை திருடிய நபர் அதிரடி கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டரில் சிவம் உட் இண்டஸ்ட்ரீஸ் சாமில்லில். கடந்த 06.03.25. ம் தேதி சாமில்லில் இரவில் மேஜை லாக்கர் பூட்டை உடைத்து ரொக்க பணம் ரூபாய் 45000 ஆயிரம் திருடு போனதாக வந்த புகாரின் வழக்கு பதிவு செய்து துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளீதரன் மற்றும் தலைமை […]

Police Department News

சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு

சென்னை பச்சையப்பா கல்லூரியில் வணிக துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில், பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., அவர்களுக்கு பாராட்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் திருவள்ளுவர் ஹாலில் நடைபெற்ற பச்சையப்ப கல்லூரியின் வணிகத்துறை வருடாந்திர செயல்பாட்டு நிகழ்வில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை ஐ.ஜி., திரு Dr.M.S.முத்துசாமி I.P.S., அவர்கள் சிறப்பு விருந்தினறாக கலந்து கொண்டார்Dr.Baby Gulnaz, principal அவர்கள் விழாவினை தலைமை தாங்கினார்.Associate professor […]

Police Department News

மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்

மதுரை செல்லூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் மதுரை மாநகர் செல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவரது மகன் சச்சிதானந்தம் வயது 40 என்பவரை கொலை செய்தது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் பூமிநாதன் வயது 43 என்பவரை கைது செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த […]

Police Department News

மதுரையில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தை தணிக்க தினமும் பழச்சாறு நீர் மோர் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

மதுரையில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு கோடை வெப்பத்தை தணிக்க தினமும் பழச்சாறு நீர் மோர் மற்றும் இயற்கை பானங்கள் வழங்கும் திட்டத்தை மதுரை மாநகர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறதுஇதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு நீர்ச்சத்து குறைபாடு உண்டாகும்.இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]

Police Department News

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்.

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். இன்று (12.03.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 33 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து ) ஆகியோர் உடனிருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக […]