மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், இன்று (12.03.2025) தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவர் திருமதி. அ.கயல்விழி இ.கா.ப., அவர்கள் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு […]
Author: policeenews
மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் மதுரை மருத்துவ கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடங்களின் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு
மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் சார்பில் மதுரை மருத்துவ கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூக ஊடங்களின் அபாயங்கள் பற்றி விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சமூக ஊடக அபாயங்களில் இருந்து பெண்களை பாதுகாத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய […]
பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் பாராட்டு
பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் பாராட்டு தேசிய அளவிலான 45 வது மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் கடந்த 04.03 2025 முதல் 09.03 .2025 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு. ஜெயச்சந்திர பாண்டியன் 3000 மீட்டர் பலதடை ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும், […]
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறந்த காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறந்த காவல் நிலையம் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம், பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காவல் நிலையத்தை சுற்றி 10 […]
மதுரை திடீர் நகரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை திடீர் நகரை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது மதுரை திடீர் நகரை சேர்ந்த பாபு மகன் தினேஷ்குமார், வயது 20 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கார்த்திக் வயது 26 இருவரும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக நடந்து கொண்டனர் இவர்களது சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் மதுரை போலீஸ் கமிஷனர் திரு லோகநாதன் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி இவர்களை குண்டர் […]
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம் பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி B5 -காவல் நிலையம் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1856) – ம் ஆண்டு கட்டப்பட்ட காவல் நிலையம் பழமை மாறாமல் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. மேலும் புதியதாக 2011 ஆம் ஆண்டு காவல் நிலையம் கட்டப்பட்டு அதுவும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த காவல் நிலையத்தை சுற்றி 10 கிராம ஊராட்சியும் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களும், 1 […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல்நிலையம். ஒரு லட்சம் திருடிய நபருக்கு 2 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல்நிலையம். ஒரு லட்சம் திருடிய நபருக்கு 2 ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் கடந்த 08/10/2024 அன்று செங்கோட்டை ஐயர் பெட்ரோல் பல்க் அலுவலகத்தில் திருட்டு போன ரூபாய் ஒரு லட்சத்தை திருடிய முத்துகுமார் என்பவருக்குநீதிமன்ற தீர்ப்பில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த பெண் உதவி ஆய்வாளர் திருமதி முருகேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் […]
மதுரை காவல் ஆணையர் உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை காவல் ஆணையர் உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்களை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர் அந்த வகையில் மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களின் உத்தரவின்படி நேற்று திலகர் திடல் போக்குவரத்து காவல் சரகத்திற்கு உட்பட்ட சேதுபதி பள்ளி சிக்னல் […]
மதுரை காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன் பயன்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம்
மதுரை காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன் பயன்படுத்திய கனரக வாகனங்களுக்கு அபராதம் சிலர் அதிக சப்தம் எழுப்ப கூடிய ஹாரன்களை வாகனங்களில் பொருத்தி பிற வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை அறிந்த போக்குவரத்து காவல் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் நேற்று 10/03/25 மாலை மதுரை மாநகர் காளவாசல் பகுதியில் அதிக சப்தம் எழுப்பகூடிய ஹாரன், மியூசிக் ஹாரன், Noise pollution. எழுப்ப ஹாரன் […]
உலக மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி 181 விழிப்புணர்வு பெண்களுக்கான மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது
உலக மகளிர் தினம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு காவல் உதவி செயலி 181 விழிப்புணர்வு பெண்களுக்கான மாரத்தான் போட்டி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது உலக மகளிர் தினத்தை முன்னிட்டும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி 181 குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் தலைமையில் பெண்களுக்கான மாரத்தான் […]