Police Department News

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவில் காவல் நிலையம் ஆய்வாளர் பொறுப்பேற்றார். புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சுவாமி கோவில் காவல் நிலையம் ஆய்வாளராக திருராஜதுரை அவர்கள் பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன்மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றியவர். இந்த காவல் நிலையம் தற்காலிகமாக கோவிவ் முன்பு உள்ள போலிஸ் அவுட்போஸ்ட்டில் இயங்கும் இந்த நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மொத்தம் 29 காவலர்கள் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.

Police Department News

போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு

போதை பொருள் தடுப்பு, தென் மண்டலம் மிகச்சிறப்பு., மதுரையில் டிஜிபி அவர்கள் பாராட்டு போதைப் பொருள் குற்ற தடுப்பு வழக்குகளில் தென்மண்டலம் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என டி.ஜி.பி., சங்கர் ஜுவல் அவர்கள் பாராட்டினார்கள் மதுரையில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் இளம் டி.எஸ்.பி., களுக்கு அறிவுரை வழங்கி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அவர்கள் பேசியதாவது, பொதுவாக சட்டம் ஒழுங்கு குறித்து ஐ.ஜி., எஸ். பி., போன்றவர்களுக்கு தான் ஆய்வு நடத்துவோம், தற்பொழுது […]

Police Department News

7 ஆண்டு தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது

7 ஆண்டு தலைமறைவாக இருந்த பிடியாணை குற்றவாளி கைது கடந்த 7ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து வந்த பிடியானை குற்றவாளி செல்வராஜு என்பவரை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் தலைமையில் காவலர்கள் திரு மரிய ராஜா சிங்திரு. அல்போன்ஸ் ராஜ்,திரு கணேஷ் குமார் ஆகியோர் களவு வழிப்பறி கூட்டுக் கொள்ளை ஆகிய வழக்குகளில் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கீழப்புதூர் ஊரைச் சேர்ந்த செல்வராஜ் வயது 50/25 , […]

Police Department News

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் உயர் அதிகாரிகளின் கூட்டம்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் உயர் அதிகாரிகளின் கூட்டம் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை இயக்குநர் உயர்திரு. சங்கர்ஜிவால் இ.கா.ப., அவர்கள் தலைமையில், மதுரை மாநகர், மதுரை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் அதிகாரிகளுடன், போக்சோ, பெண்கள் மீதான வன்கொடுமை, சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பது, பொதுமக்கள் – காவல்துறை நட்புறவு பேணுவது, காவல்துறையினரின் மன அழுத்தம் போக்குவது மற்றும் சட்டம்&ஒழுங்கு குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவது […]

Police Department News

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய மூவர் கைது

தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய மூவர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டை வல்லம் சவாரிக்கு வந்த ஆட்டோவை வழிமறித்து ஆட்டோ கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கி மிரட்டிய மூன்று பேர் கைது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வல்லத்தில் 4,03.2025. ம் தேதி இரவு தென்காசியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி வல்லத்திற்கு சவாரி வந்தார் அவர் ஆட்களை இறக்கிவிட்டு திரும்ப தென்காசிக்கு […]

Police Department News

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம். 05.03.2025 அன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 47 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடனிருந்தார். […]

Police Department News

2015 ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தீர்ப்பு 5 ஆண்டு சிறை, 5000 அபராதம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, 25,000 அபராதம்

2015 ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் தீர்ப்பு 5 ஆண்டு சிறை, 5000 அபராதம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை, 25,000 அபராதம் தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 11.03.2015 அன்று தொடரப்பட்ட போக்சோ வழக்கில் (318/2015) சிறுமியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும், சிறுமியை பாலியல் […]

Police Department News

2022 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றும் 10 ஆண்டு கடுங்காவல்

2022 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, மற்றும் 10 ஆண்டு கடுங்காவல் திடீர் நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2022ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (251/2022) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான கோபாலகிருஷ்ண தாகா என்பவருக்கு இரண்டு வழக்குகளில் ஆயுள் சிறை தண்டனை, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் இரண்டு […]

Police Department News

இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 05.03.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் அறிவுரையின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கட கிருஷ்ணன்(IUCAW) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் […]

Police Department News

மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது

மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து அவர்களின் தலைமையில்தலைமை காவலர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர் அப்பொழுது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்றிருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட எத்தனித்தார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் […]