இராணிபேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 05.03.2025 அன்று இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் அறிவுரையின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கட கிருஷ்ணன்(IUCAW) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 36 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் […]
Author: policeenews
மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது
மதுரை சம்மட்டிபுரத்தில் அருவாளுடன் வாலிபர் கைது மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் திரு. அழகுமுத்து அவர்களின் தலைமையில்தலைமை காவலர்கள் செந்தில்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர் அப்பொழுது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்றிருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட எத்தனித்தார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப் […]
மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை
மதுரை அண்ணாநகர் பகுதியில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட கொலை வழக்கில் (914/2015) உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு, குற்றவாளிக்கு தக்க தண்டனை […]
ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு.
ஆட்டோவில் தவறவிட்ட 15 பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய கைப்பையை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு காவல் ஆணையர் பாராட்டு. நேற்று 02.03.2025 மதுரை மாநகர் தவிட்டுசந்தையைச் சேர்ந்த திரு.சரவணகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் தவிட்டுசந்தையில் ஏறி தெப்பகுளம் பகுதியில் இறங்கும்போது 15 பவுன் நகைகள் மற்றும் செல்போன் அடங்கிய தனது கைப்பையை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு இறங்கியுள்ளார். இது குறித்து தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்நிலையில் ஆட்டோவில் பயணிகளை இறக்கி […]
மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல்
மதுரை புது ராம்நாடு ரோட்டில் உள்ள பிஸ்கட் குடோனில் பயங்கர தீ விபத்து: 4மணி நேரம் போராடி தீயணைப்பு இரண்டு கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சாம்பல் மதுரை புதூர் ராம்நாடு ரோடு பகுதியில் அனுப்பானடியை சேர்ந்த ராம்குமார், தீபன் ஆகியோருக்கு சொந்தமான பிஸ்கட் குடோன் உள்ளது. இந்த குடோனில் பிஸ்கட் வகைகள், கேக் குக்ரே, சிறுவர்கள் சாப்பிடும் மிட்டாய் உள்ளிட்டவைகளை மொத்தமாக (சூப்பர் ஸ்டாகிஸ்ட்) மதுரை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்து வருகின்றனர். இந்த […]
சிறப்பாக பணியாற்றிய மதுரை காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள்
சிறப்பாக பணியாற்றிய மதுரை காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் உத்கிரிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி இந்த பதக்கத்துக்கு மதுரை மாநகர் காவல் துறையில் காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடுதல் திருமலை குமார் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்தர், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா ஆகியோர் […]
தமிழககாவல்துறையில்சிறப்பாகபணியாற்றிஅதிகாரிகள் பணிநிறைவு2025ம்ஆண்டுபிப்ரவரி பணிநிறைவு
தமிழககாவல்துறையில்சிறப்பாகபணியாற்றிஅதிகாரிகள் பணிநிறைவு2025ம்ஆண்டுபிப்ரவரி பணிநிறைவு மதுரை மாநகரகாவல்அதிகாரிகளின்சேவையைபாராட்டும்விதமாகமதுரை காவல்ஆணையாளர்திரு. லோகநாதன், அவர்கள் அனைவருக்கும்பரிசுகள்வழங்கிகெளரவித்தார்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகாசிவராத்திரி முன்னிட்டு 26.02.2025 அன்று காலை முதல் மறுநாள் காலை வரை எந்தவித பாதிப்புகள் இன்றி பணியாற்றிய மீனாட்சியம்மன் கோவில் தீயணைப்பு காவல் நிலைய அலுவலர் திரு, ஆரோக்கியராஜ் அவர்கள் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினரும் மற்றும் கமாண்டர் படையினர் தீயணைப்பு பிரிவு அவர்கள் சன்னதியில் பங்க்ஷன் நடத்தையிலும் சிறப்பாக பணியாற்றினார்கள்
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம்
மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தினுல் பேருந்துகள் மற்றும் பயணியர்களுக்கு இடையூராக நிறுத்தப்படும் இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம் போலிசாரின் கடுமையான நடவடிக்கைகளையும் மீறி மதுரை மாட்டுத்தாவணி (M.G.R.)பேருந்து நிலையத்தினுல் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை பேருந்து நிலையத்தினுல் பேருந்துகளுக்கும் பயணியர்களுக்கும் இடையூர் ஏற்படும் வகையில் நிறுத்தி வந்தனர் நேற்று 28/02/25 அன்று அவ்வாறு விதியை மீறி நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் அபராதம் விதித்து மேற்படி வாகனங்களை மீட்டு […]
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டம் முழவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைவிற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் அவர்கள் மேற்பார்வையில் செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளிதரன் மற்றும் தலைமை காவலர் […]