மதுரையில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து காவல்துறையின் விழிப்புணர்வு கருத்தரங்கம் சாலை பாதுகாப்பு மாத விழா வினை முன்னிட்டு நேற்று 29.01.25 காலை மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து அரசு மகளிர் பல் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவிகள் 200 பேர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளுடன் கல்லூரியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர் பின்னதாக மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது இதில் நகர் […]
Author: policeenews
தென் மாவட்டங்களில் 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது: தீவிர கண்காணிப்பில் குற்றச் செயல்கள் கட்டுப்பாடு.
தென் மாவட்டங்களில் 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது: தீவிர கண்காணிப்பில் குற்றச் செயல்கள் கட்டுப்பாடு. தென் மாவட்டங்களில் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை வழக்கில் தொடர்புடைய 152 பேர், மற்றும் 598 ரவுடிகள் உட்பட மொத்தம் 862 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தென்காசி பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும், ஜாதி மோதலால் ஏற்படும் கொலைகளை தடுப்பதற்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த […]
மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்கல் சாலையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விதிமீறல்களில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டுமாறு அறிவுரை வழங்கப்பட்டதுடன் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா, சார்பு ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட ஏறத்தாழ 58 ஆட்டோ ஓட்டுனர்ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மகளிர் கல்லூரியில் தேசிய கொடியேற்றி மரியாதை
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மகளிர் கல்லூரியில் தேசிய கொடியேற்றி மரியாதை இன்று 26.01.25 .ஞாயிறு..76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மதுரை சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள்.. தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்… உடன் கல்லூரி முதல்வர் கவிதா… ஆலோசகர் மாரீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் டூ வீலர் திருடிய மூவர் கைது
மதுரையில் டூ வீலர் திருடிய மூவர் கைது மதுரை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 55 இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது போன்று கே புதூர் அழகர் நகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது டூவீலரும் திருடு போனது. இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திரப்பட்டி சேர்ந்த ஹரி பாவா வயது 23 மூன்று மாவடி பிரவீன் […]
காரில் கடத்திய 495 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் கடத்திய 495 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை தெப்பக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் பாண்டியன் நகர் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து காரில் இருந்த 495 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் […]
ஆயுதங்களுடன் இருவர் கைது
ஆயுதங்களுடன் இருவர் கைது மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் மதுரை கூடல்நகர் குட் செட் பகுதியில் கூடல்புதூர் எஸ்ஐ கணேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் வாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு குற்ற வழக்குகளில் துப்பு துலக்குதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், தண்டனை பெற்றுத் தருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தல், பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளுதல், காவல் நிலையத்தில் சுகாதாரம் – தூய்மையைப் பேணிக்காத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 2025-ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகர் C3 – S.S. காலனி காவல் நிலையம் […]
மதுரை மாநகரில் 76- வது குடியரசு தின விழா – 2025
மதுரை மாநகரில் 76- வது குடியரசு தின விழா – 2025 76- வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி.சங்கீதா, IAS., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS., அவர்கள் முன்னிலை வகித்தார்.இதனையடுத்து மதுரை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த 40 நபர்களுக்கு ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை […]
மதுரை தெப்பகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு வார கொண்டாட்டம் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை தெப்பகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு வார கொண்டாட்டம் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு இன்று 25.01.25. தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3000 மாணவிகளுக்கு.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைககள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார் மாணவிகள் அனைவரும் விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.