நேற்று04.01.2025 ஆவடி காவல் ஆணையரகத்தை சேர்ந்த 43 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 9 வார பயிற்சி முடித்து உதவி ஆய்வாளாராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவடி காவல் ஆணையாளர் திரு. கி.சங்கர் இ.கா.ப., அவர்கள் பயிற்சி பெற்றவர்களின் வழியனுப்பும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Author: policeenews
As part of Hon’ble Chief Minister Shri Nara Chandrababu Naidu’s three-day visit to the Kuppam constituency in Chittoor district,
As part of Hon’ble Chief Minister Shri Nara Chandrababu Naidu’s three-day visit to the Kuppam constituency in Chittoor district, District Collector Shri Sumit Kumar, IAS, and District SP Shri V.N. Manikanta Chandolu, IPS, along with Special Security Group officials, inspected robust security arrangements at Kangundi and NTR Stadium in Kuppam Mandal on Saturday. Dgp Andhra […]
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விதிமுறையை மீறி வந்த கனிம வள லாரிக்கு அபராதம் விதிப்பு
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் விதிமுறையை மீறி வந்த கனிம வள லாரிக்கு அபராதம் விதிப்பு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனிம வள வாகனம் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தை மீறி வந்த KL 46 Y 8325, TN 52 L 4680 வாகனத்திற்கு செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் அவர்கள் ருபாய் 4000/- அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.
ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ROAD SAFETY AWARENESS, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்களின் உத்தரவின்படி மதுரை திலகர் திடல் காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மதுரை சேதுபதி பள்ளி சந்திப்பில் 100மாணவர்கள் மற்றும்.பொதுமக்கள் 400 பேர்மொத்தம் 500 நபர்கள்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு.. துண்டு பிரசுரங்கள்.வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்
மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர் மதுரையில் நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் கூறி புத்தாண்டை கொண்டாடினர், வாகன ஓட்டிகளுக்கு.. சாலை பாதுகாப்பு வாசகத்துடன் கூடிய வாழ்த்து அட்டைகள் மற்றும் இனிப்புகளையும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் S. வனிதா அவர்கள் வழங்கினார். உடன் கூடுதல் துணை ஆணையர் A.திருமலைகுமார்.. உதவி ஆணையர்கள் இளமாறன், செல்வின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்ட காவல் கண்காணிப்பு CCTV கேமரா கட்டுப்பாட்டு அறை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் இ.கா.ப., அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டது. இதில் நகர் பகுதியில் புதிதாக கேமராக்கள் பொருத்தப்பட்டு, போக்குவரத்து நடைமுறைகள், குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட தலைமையக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள், மாவட்ட சைபர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காவல் கண்காணிப்பாளர். திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் 20 வருடங்களுக்கு மேல் சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படையினருக்கு இன்று (23.12.2024) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உதவி
தென்காசி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறையினர் உதவி தென்காசி மாவட்டத்தில் கடந்த 13, மற்றும் 14 ம் தேதிகளில் பெய்த கன மழையினால் புளியரை, கீழப்புதூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி செங்கோட்டை காவல் ஆய்வாளர் K.S.பாலமுருகன் மற்றும் புளியரை காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான […]
மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் ஆகிய 3அதிகாரிளை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து அதிரடி நடவடிக்கை.
மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் ஆகிய 3அதிகாரிளை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து அதிரடி நடவடிக்கை. மதுரையை சேர்ந்தவர் கார்த்திக் இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு பிரிவில் துணை கமிஷனராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார். ஜி எஸ் டி வரி பாக்கியில் […]
காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது
காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது தென்காசி மாவட்டம் சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால் வெடித்து தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர் உதவி ஆய்வாளர் ஆகியோர் சிவராம பேட்டைக்கு சென்று தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து […]