மதுரையில் சிக்னல் இல்லாத போக்குவரத்து, சோதனை முறை அமல் மதுரையில் பைபாஸ் சாலை, குரு தியேட்டர் சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை குறைக்கும் பொருட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஆரப்பாளையத்தில் இருந்து பாத்திமா கல்லூரி வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திபில் இருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலது […]
Author: policeenews
கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல்
கூகுள் பே’ மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல் இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் ‘கூகுள் பே’ மூலமாக சிறிய தொகையை அனுப்பி […]
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு
மதுரை மாநகரில் மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதற்கான மனித உரிமைகள் தின உறுதிமொழியானது எடுக்கப்பட்டது.
மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு
மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மக்கள் நல உரிமைகள் கழகம் இணைந்து போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் “போதை இல்லா தமிழகம்” உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், […]
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் பாராட்டுக்கள்
மதுரை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மாநகர் காவல் ஆணையாளர் அவர்களின் பாராட்டுக்கள் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகரில் சென்ற மாதம் (நவம்பர்) திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கண்டறிவது, போதைப் பொருள்களின் புழக்கம் மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் நீதிமன்ற அலுவல்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய 24 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை […]
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி வில்லாபுரத்தில் நடைபெற்றது. மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் வனிதா கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு மிக குறைந்த அளவில் விபத்துகளில் உயிர் பலிகள் மிகவும் குறைந்துள்ளது. இது பொது மக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காரணம் என்று தெரிகிறது – மாநகர் காவல் துணை ஆணையர் வனிதா. மதுரை வில்லாபுரம் அரசில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் […]
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது.
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகா சபையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் […]
சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது
சர்வதேச இணைய வழி குற்ற தடுப்பு நாளை முன்னிட்டு மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள் பேசியதாவதுகல்வி உதவித்தொகை என்ற பெயரில் மாணவர்களை குறி வைத்து மோசடி நடக்கிறது. நமது அலைபேசி எண்ணை எங்கிருந்தோ பெற்று நமது விவரங்களை அறிந்து கொண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதால் ஸ்காலர்ஷிப் பெற தகுதி பெற்று விட்டீர்கள் எனக் கூறி உதவித்தொகை […]
மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி போக்குவரத்து விழிப்புணர்வு இன்று 29.11.24 காலை 08.30 மணியளவில் மதுரை இரயில்வே சந்திப்பு கிழக்கு நுழைவு வாயிலில். மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திருமதி.S.வனிதா அவர்கள் தலைமையில்… போக்குவரத்து சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு வாசகங்கள், விபத்தை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு படங்கள் அடங்கிய 150 அடி நீளமுள்ள பிளக்ஸ் (flex)…வைக்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று,, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு […]
காலத்துக்கேற்ற மாற்றம் காவல்துறைக்கு அவசியம்
காலத்துக்கேற்ற மாற்றம் காவல்துறைக்கு அவசியம் மாஞ்சா நூல் விற்றதாக வடசென்னையைச் சேர்ந்த 3 பேர் காவல்துறையால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5000-க்கும் அதிகமான பட்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாத, மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடும் பழக்கம் சென்னையில் குறிப்பாக வடசென்னையில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. பட்டம் பறக்கவிடுவது ஒருவகையான உற்சாகம் தரும் விளையாட்டாக இருந்தாலும், அதற்கு பயன்படுத்தப்படும் நூலை இயற்கையாக தயாரிக்காமல், அதிக உறுதித் தன்மையை கொண்டு வருவதற்காக […]