குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதே முக்கியம்’’ – காவலர் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் அறிவுறுத்தல் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், குற்றங்களே நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று புதிதாக பணியில் சேர்ந்துள்ள 2-ம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகம் முழுவதும் இருந்து காவல்துறை, தீயணைப்பு மற்றும் சிறைத்துறைக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 இரண்டாம் நிலை […]
Author: policeenews
மதுரை போலீஸ் கமிஷனர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு குறித்தும் போக்கு வரத்து போலிசாருக்கு ஆலோசனை
மதுரை போலீஸ் கமிஷனர் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு குறித்தும் போக்கு வரத்து போலிசாருக்கு ஆலோசனை மதுரை பெரியார் பேருந்து நிலையம் சிக்னல் அருகில் போக்குவரத்து மேம்பாடு மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்தும் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர். J. லோகநாதன் அவர்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார், உடன் போக்குவரத்து துணை ஆணையர் S வனிதா, கூடுதல் போக்குவரத்து துணை ஆணையர் திட்டப்பிரிவு திரு.திருமலை குமார், மற்றும் போக்குவரத்து உதவி […]
மக்களின் மனதில் இடம் பிடித்த சார்பு ஆய்வாளர்
மக்களின் மனதில் இடம் பிடித்த சார்பு ஆய்வாளர் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக கார்திகேயன் பொறுப்பேற்ற உடன் எவ்வித குற்ற சம்பவங்களும் நடக்காமல் காளையார்கோவில் காவல் நிலையத்தை கட்டுக் கோப்பாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சார்பு ஆய்வாளர் கார்த்தியகேயன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் நபர்களிடம் அன்பாக பேசி கண்ணியமாக நடந்து கொள்ளுவார் இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற சார்பு ஆய்வாளர் […]
மதுரை மாநகர் காவல் துறை:-புதிய காவலர்களுக்கு பணி ஆணை வழங்கிய காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள்.
மதுரை மாநகர் காவல் துறை:–புதிய காவலர்களுக்கு பணி ஆணை வழங்கிய காவல் ஆணையர் திரு லோகநாதன் அவர்கள். மதுரை மாநகரில் இருந்து இரண்டாம் நிலை காவலர் பணிக்கு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால்(TNUSRB) தேர்வு செய்யப்பட்ட 34 காவலர்கள் மற்றும் 3 சிறைத்துறை காவலர்களுக்கானபணிநியமன அணையைமாநகர காவல் ஆணையர் முனைவர்.ஜெ. லோகநாதன் வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகள் துணை ஆணையர் தலைமையிடம் ராஜேஸ்வரி;மதுரை சரக சிலைத்துறை துணைத் தலைவர் பழனி,மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு […]
மதுரையில் போக்குவரத்து போலிசார் போக்குவரத்தை மேம்படுத்த மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரையில் போக்குவரத்து போலிசார் போக்குவரத்தை மேம்படுத்த மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் அகற்றம் மதுரையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் நாளுக்கு நாள் சட்டவிரோதமான ஆக்கிரிப்புகள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுபடுத்த போக்குவரத்து காவல்துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர் இந்த வகையில் இன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் வைகை வடகரை சாலையில் […]
மதுரை போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐஜி
மதுரை போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐஜி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள் 804 பெண்கள் ஆக மொத்தம் 2694 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர். அவர்களுக்கான அடிப்படை காவல் பயிற்சி 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில்04/12/24 தேதி முதல் துவங்ப்பட உள்ளது.அடிப்படை பயிற்சியின் போது புதிதாக காவல் துறைக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஒழுக்கம், கவாத்து பயிற்சி சட்ட வகுப்பு பயிற்சி துப்பாக்கி சுடுதல் தற்காப்பு கலைகள் […]
ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம்
ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம் மதுரை மாநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலையங்கள் கோவில் பகுதிகளில் சாலையை மறித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை பாத்திமா கல்லூரி முதல் பறவை காய்கறி மார்க்கெட் வரை சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப்பொருள் விற்ற 2 இளைஞர்கள் கைது
சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப்பொருள் விற்ற 2 இளைஞர்கள் கைது சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணாசாலை மசூதி பின்புறம் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேற்கண்ட பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். […]
அரசு பணியில் சேர்பவர்களுக்கு.. இனி கட்டாய நேரடி போலீசார் சரிபார்ப்பு.. தமிழக அரசு முக்கிய முடிவு
அரசு பணியில் சேர்பவர்களுக்கு.. இனி கட்டாய நேரடி போலீசார் சரிபார்ப்பு.. தமிழக அரசு முக்கிய முடிவு தமிழ்நாட்டில் இனி அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை மூலம் பணியில் சேர உள்ளவர்களுக்கு கட்டாயம் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் அரசுப் […]
மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழையால் மதுரை மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.. மேலும் மதுரையின் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காளவாசல் […]