Police Department News

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு CCTV கேமராக்கள்

திருச்சி மாநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு CCTV கேமராக்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களது மேலான உத்தரவின்படி, வருகின்ற “தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு, கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக தேவையான காவல் ஆளினர்களை நியமித்தும், கண்காணிப்பு கோபுரங்கள், CCTV கேமராக்கள், Drone கேமரா மற்றும் பொது விளம்பரங்கள் மூலமாக குற்றசம்பவங்கள் தடுக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாவண்ணம் பண்டிகையை பொதுமக்கள் நல்ல முறையில் […]

Police Department News

மதுரை ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு

மதுரை ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களின் உத்தரப்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலிசார் தொடர்ந்து கல்லூரி பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த வகையில் இன்று (25/10/24) மதுரை ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மதுரை, தெற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள ஆயிர வைசியர் ஹையர் செகன்ரி ஸ்கூலில் மாணவர்களுக்கு […]

Police Department News

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் போக்குவரத்து போலிசார் முன்னிலையில் மதுரை மேனேஜ்மெண்ட் அஸோஸியேஷன், ரோட்டரி இணைந்து செயற்கை கால் வழங்கும் விழா

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் போக்குவரத்து போலிசார் முன்னிலையில் மதுரை மேனேஜ்மெண்ட் அஸோஸியேஷன், ரோட்டரி இணைந்து செயற்கை கால் வழங்கும் விழா மதுரை மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன், ரோட்டரி இணைந்து விபத்தினால்.. கால்களை இழந்த 50 நபர்களுக்கு.. செயற்கை கால் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.. இதனை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்.. திருமதி.. சங்கீதா.IAS… அவர்கள், தலைமையில் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் , திருமதி வனிதா அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. அருகில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் […]

Police Department News

மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பங்கேற்க விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது

மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பங்கேற்க விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது மதுரை மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன், ரோட்டரி இணைந்து விபத்தினால்.. கால்களை இழந்த 50 நபர்களுக்கு.. செயற்கை கால் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.. இதனை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்.. திருமதி.. சங்கீதா.IAS… அவர்கள்,, துவங்கி வைத்தார்… அருகில் போக்குவரத்து காவல் துணை ஆணையர்.. திருமதி.. வனிதா.. போக்குவரத்து காவல் ஆய்வாளர்… தங்கமணி… மதுரை மேனேஜ்மென்ட் அஸோஸியேஷன்..சண்முகசுந்தரம் அவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தார்

Police Recruitment

மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இதன்‌ 101,102,103 வது நிகழ்ச்சியாக முறையே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி இன்று சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி மற்றும் பாரதி […]

Police Recruitment

மதுரை மாநகர் காவல்நிலையம் B3PS;காலிசெய்வது சம்பந்தமாக

மதுரை மாநகர் காவல்நிலையம் B3PS;காலிசெய்வது சம்பந்தமாக தெப்பக்குளம் B3 காவல் நிலையம் காலி செய்வது சம்பந்தமாக Mr. Karun Garad IPS, Deputy commissioner of police, Madurai அவர்களை சந்தித்து இதுவரை நாம் எடுத்த முயற்சிகள் சம்மந்தமாக மதுரை நகரத்தார் சங்கத்தின் தலைவர்RM.வயிரவன்செட்டியார்அவர்கள்மற்றும் சங்கத்தின் செயலாளர் திரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்கள் மற்றும்சங்கத்தின் பொருளாளர்திரு லெட்சுமணன் கசெட் டியார்அவர்கள் சந்திப்பின் போது எடுத்த படம்.போலீஸ் இ நியூஸ்செய்தியாக மதுரைமாவட்ட செயலாளர் அ.நாகப்பன்

Police Recruitment

மதுரை பாத்திமா கல்லூரியில் மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை சம்பந்தமான விழிப்புணர்வு

மதுரை பாத்திமா கல்லூரியில் மத்திய குற்றப் பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை சம்பந்தமான விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவு படி மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக பள்ளிகள் கல்லூரிகள் பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி இன்று (16/10/24 ) 99வது […]

Police Recruitment

புகையிலையுடன் 10 பேர் கைது

புகையிலையுடன் 10 பேர் கைது மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது அவர்கள் அதிரடியாக சம்பந்தப்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர் அப்போது விளக்குத்தூண் பகுதியில் ஒரே கடையில் மட்டும் 10 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் இதுபோல் தெற்கு வாசலில் உள்ள கடை ஒன்றில் 1 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர் மேலும் பல்வேறு கடைகளில் […]

Police Recruitment

கத்தியுடன் 2 சிறுவர்கள் கைது

கத்தியுடன் 2 சிறுவர்கள் கைது மதுரை அண்ணாநகர் போலீஸ் எஸ்.ஐ சத்திய குமார் போலீசார் உடன் வண்டியூர் சுடுகாட்டு அருகே ரோந்து சென்றனர் அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 சிறுவர்களிடம் அரிவாள், கத்தி, இருப்பது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடையவர்கள் என தெரிய வந்தது இவர்கள் மீது அண்ணா நகர் காவல் நிலையத்தில் கொள்ளை, கூட்டுக் கொள்ளை, வழிப்பறி, ஆயுத வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் […]

Police Recruitment

லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது தல்லாகுளம் போலீசார் நரிமேடு பகுதியில் இருந்து ரோந்து சென்றனர் ஒரு தனியார் பேக்கரி அருகே தடை செய்த லாட்டரி சீட்டுகளை அலைபேசி மூலம் ஒருவர் விற்பனை செய்தார் அவரிடம் நடத்திய விசாரணையில் செல்லூர் மீனாட்சி நகர் காமராஜர் வயது 58 என தெரிந்தது அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.