Police Department News

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது

அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது மின்வாரிய அலுவலகத்தில் அலுமினிய கம்பிகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.அவர் திருடிய 12 கிலோ அலுமினிய கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை முத்துப்பட்டி மெயின் ரோடு, டி.வி.எஸ். நகர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி பொறியாளர் (பகிர்மானம்) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாத்திற்குள் மர்ம நபர்கள் அத்துமீறி சென்று அலுமினிய கம்பி திருடி செல்வது தெரியவந்தது. இதுபற்றி மின்வாரிய உதவி பொறியாளர் தனமூர்த்தி இது தொடர்பாக […]

Police Department News

மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் ரூ.1.19 லட்சம் நூதன திருட்டு

மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக கூறி ஓய்வு பெற்ற அதிகாரி வங்கி கணக்கில் ரூ.1.19 லட்சம் நூதன திருட்டு மின்வாரியத்தில் இருந்து பேசுவதாக, ஓய்வு பெற்ற அதிகாரிகயிடம் மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்துள்ளார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கே.புதூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு செல்போனில் குறுந்தகவல் வந்தது. அதில் உங்கள் […]

Police Department News

சந்தேக நபர்கள் நடமாட்டமா? தகவல் தர போலீஸ் அழைப்பு!

சந்தேக நபர்கள் நடமாட்டமா? தகவல் தர போலீஸ் அழைப்பு! பொதுமக்கள், தங்கள் பகுதியில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் அவசர போலீஸ் எண் 100 க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என, போலீசார் அறிவித்துள்ளனர். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி, ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு அலுவலகம் மற்றம் நிர்வாகிகள் வீடுகளில், தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், பல மணி நேரம் […]

Police Department News

நேரம் சரியில்லை என்றால் ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம்

நேரம் சரியில்லை என்றால் ரூ.500 கொடுத்து ஜெயிலுக்குள் போகலாம் உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது.ஜெயிலுக்குள் ஒருநாள் தங்கி விட்டு வந்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் தோஷம் போய்விடும் என்று அங்கு உள்ளவர்கள் நம்புகிறார்கள்.உத்தரகாண்ட் மாநிலத்தில் விநோதமான ஒரு மூட நம்பிக்கை பரவி வருகிறது. ஜாதகத்தில் நேரம் சரியில்லை என்று ஜோதிடர் தெரிவித்தால் அதற்கு புதுமையான முறையில் பரிகாரம் தேடும் பழக்கம் பரவி இருக்கிறது. அந்த மாநிலத்தில் வாரத்திற்கு ஒரு தடவை ரூ.500 […]

Police Department News

வணிக வரித்துறை உதவி ஆணையர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

வணிக வரித்துறை உதவி ஆணையர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் மதுரை விராட்டிபத்து முத்து தேவர் காலனியை சேர்ந்தவர் மனோகரன் வணிக வரி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் கடந்த 22 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டார் இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 63 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். […]

Police Department News

திருமங்கலத்தில் 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருமங்கலத்தில் 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பெரிய கடைவீதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பெரிய கடைவீதியில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட வீட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் 63 மூட்டைகளில் 50 கிலோ வீதம் […]

Police Department News

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலம் 17.44 லட்சம் வசூல்

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் மூலம் 17.44 லட்சம் வசூல் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மதுவிலக்கு குற்றவழக்குகளுடன் தொடர்புடைய 102 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது அதில் 162 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அவர்களிடம் 96 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்காக ஏலம் கேட்டவர்களிடம் இருந்து 17 லட்சத்து 44 ஆயிரத்து 522 வசூலிக்கப்பட்டது இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என்று மதுரை மாவட்ட காவல் […]

Police Department News

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது. மதுரை ஜெய்ஹிந்துபுர காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சக்தி மணிகண்டன் மற்றும் காவலர்கள் சுந்தராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மா உணவகம் அருகே உள்ள கழிப்பறை பின்புறம் கஞ்சா விற்ற மீனாட்சி பள்ளத்தை சேர்ந்த கரிகாலன் வயது 42/22, சுப்ரமணியபுரம் விசாலபாகம் முதல் தெருவை சேர்ந்த செல்வம் வயது 43/22, ஆகியா இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 210 கிராம் கஞ்சா […]

Police Department News

மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது

மதுரை விளக்கு தூண் பகுதியில் ஜவுளி கடைக்கு வந்த பெண்ணிடம் பணப்பை பறித்த பெண் கைது மதுரை கடச்சனேந்தல் குடிநீர் வடிகால் வாரியம் நகரைச சேர்ந்தவர் காசிராஜா. இவரது மனைவி உமாதேவி வயது 52. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர் நேற்று கீழவாசல் பகுதிக்கு ஜவுளி வாங்க வந்தார். அப்போது உமாதேவி வைத்திருந்த பணப்பையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பினார். அதில் ரூ. 2 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றவாளிகளை […]