Police Recruitment

லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது தல்லாகுளம் போலீசார் நரிமேடு பகுதியில் இருந்து ரோந்து சென்றனர் ஒரு தனியார் பேக்கரி அருகே தடை செய்த லாட்டரி சீட்டுகளை அலைபேசி மூலம் ஒருவர் விற்பனை செய்தார் அவரிடம் நடத்திய விசாரணையில் செல்லூர் மீனாட்சி நகர் காமராஜர் வயது 58 என தெரிந்தது அலைபேசியை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Police Recruitment

கஞ்சா விற்ற 13 பேர் கைது

கஞ்சா விற்ற 13 பேர் கைது மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீஸ் விசாரணையில் ஜெயந்திபுரம்,தல்லாகுளம், செல்லூர், கூடல்புதூர், திருப்பாலை, மதிச்சியம், அண்ணா நகர்,உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட 13 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Police Recruitment

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறை திறப்பு

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறை திறப்பு மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிகக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாக புதிதாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா அறையில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் […]

Police Recruitment

மதுரை மாநகர்:-மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி

மதுரை மாநகர்:-மதுரை சிந்தாமணி இருசக்கர வாகனம் மீது மீது டிப்பர் லாரி மோதியதில் உடல் நசுங்கி ஐடி நிறுவன ஊழியர் பலி மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள சின்ன அனுப்பானடியை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன் (வயது 28). . இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் ஐ டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்து கொண்டிருக்கிறார். தினமும் காலையில் வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். […]

Police Recruitment

மதுரை மாநகர்தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன் -போலீசார் விசாரணை.

மதுரை மாநகர்தந்தையை கழுத்தறுத்துக் கொலை செய்த மகன் -போலீசார் விசாரணை. மதுரை வில்லாபுரம் கற்பகநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் அப்பள கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இருக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார். நேற்று இரவு வீட்டில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோபமடைந்த கார்த்திக் தனது தந்தை லோகநாதனை கழுத்து அறுத்துக் கொலை செய்துள்ளார். இந்த தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Police Recruitment

மதுரை அனுப்பானடி சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை அனுப்பானடி சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.லோகநாதன் IPS அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களூக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் நேற்று 14/10/24 மதுரை அனுப்பானடியில் உள்ள சித்திரை நர்ஸிங் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு மது போதை தடுப்பு சம்பந்தமாக மதுவிலக்கு […]

Police Department News

மதுரை மீனாட்சி நகர் V.M.J.பள்ளியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு

மதுரை மீனாட்சி நகர் V.M.J.பள்ளியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் போதை தடுப்பு விழிப்புணர்வு மதுரை போலிஸ் கமிஷ்னர் திரு.லோகனாதன் IPS அவர்களின் உத்தரவின்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசார் மது போதை தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு தொடர்ந்து அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (14/10/24) மதுரை VMJ பள்ளியில் மாணவர்களுக்கு மது விலக்கு அமலாக்க பிரிவு போலிசாரின் சார்பாக திருமதி.அமுதா சார்பு ஆய்வாளர், மற்றும் முதல் நிலை […]

Police Department News

கன மழையால் பாதித்த சாலையை சீர் செய்த போக்குவரத்து காவல்துறை

கன மழையால் பாதித்த சாலையை சீர் செய்த போக்குவரத்து காவல்துறை மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த சாலையை போக்குவரத்து போலிசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தனர் இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பஞ்சவர்ணம், சார்பு ஆய்வாளர்கள் அதியமான் செல்வகுமார், காவலர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Police Department News

மதுரை மாட்டுதாவணியில் புதிய கண்ணிப்பு கேமரா அறை

மதுரை மாட்டுதாவணியில் புதிய கண்ணிப்பு கேமரா அறை மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறகாவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிகக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கும் விதமாக புதிதாக 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமரா அறையில் குற்றங்கள் நடைபெறாமல் தவிர்க்கும் விதமாக 24 […]

Police Recruitment

தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்)

தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.Sankar jiwal IPS அவர்கள் உத்தரவு படி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் , மற்றும் பாதுகாப்பு வழங்கிய பெசன்ட் நகர் J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள் திரு.சுப்பிரமணி (சட்டம் ஒழுங்கு)மற்றும் திருமதி.அழகம்மாள்(குற்றப்பிரிவு ஆய்வாளர்) இன்று 16.10.2024தமிழ் நாடு காவல் துறையின் தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப(DGP )அவர்கள் உத்தரவால் ஆங்காங்கே மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை காவல் துறையினர் செய்துவருகின்றனர்.அதனடிபடையில் […]