போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் சுமார் ரூ .2.50 கோடி மதிப்புள்ள திருநின்றவூர் சரஸ்வதிநகர் விரிவாக்கத்தில் உள்ள நிலத்தினை போலியான ஆவணங்கள் மூலம் அபரிகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மத்திய குற்றப்பிரிவினரால் கைது (08.02.2021) Central Crime Branch nabbed Trio of the same family involved in Land Grabbing (08.02.2021). நம்பிக்கைநாதன் என்பவருக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் ஆவடிவட்டம் பகுதியில் உள்ள 0.93 […]
Police Recruitment
வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்
வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி விளக்கு பகுதியில் வயதான முதியவர் மயக்க நிலையில் இருப்பதாக மாவட்ட தலைமைக் காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு (Master control) தகவல் வந்ததையடுத்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து காவலருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக சென்ற முதல்நிலை காவலர் திரு.பேதுரு அவர்கள் முதியவரை மீட்டு அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தங்க வைத்து அவருக்கு […]
மதுரை, தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி, சக காவலர்கள் அதிர்ச்சி
மதுரை, தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளரை கார் ஏற்றி கொல்ல முயற்சி, சக காவலர்கள் அதிர்ச்சி மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக திரு. நந்தகுமார் பணியாற்றி வருகிறார், நேற்று இரவு PTR பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டுவந்தார் அப்போது ஒரு ஆடம்பரமான கார் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது, அந்த காரை ஆய்வாளர் நிறுத்தும்படி சைகை காட்டினார், ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக வந்து ஆய்வாளர் நந்தகுமார் அவர்களின் மீது மோதி விட்டு […]
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராமக் காவலர் விழிப்புணர்வு கருதகதரங்கம்
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராமக் காவலர் விழிப்புணர்வு கருதகதரங்கம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி கிராம காவலர் விழிப்புணர்வு வில்லேஜ்( கருத்தரங்கு கமிட்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்களின் அறிவுரையின் பேரில் மேலூர் காவல் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி ராஜா அவர்கள் தலைமையில் மேலூர் காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களும் காவல் உதவி ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் நரசிங்கம்பட்டி கிராமத்தில் […]
OMR 08.02.2021 இன்று திருநங்கைகளின் அழகிய நடனத்தில் சாலை மற்றும் உயிர் பாதுகாப்பை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் J9 THURAIPAKKAM TRAFFIC POLICE
OMR 08.02.2021 இன்று திருநங்கைகளின் அழகிய நடனத்தில் சாலை மற்றும் உயிர் பாதுகாப்பை ஏற்படுத்திய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் J9 THURAIPAKKAM TRAFFIC POLICE மனித உயிரை பாதுகாக்கும் விழிப்புணர்வை துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சென்னை பெருநகர பகுதியில் அமைந்துள்ள துரைப்பாக்கம் சிக்னலில் இரு சக்கர வாகனம் மூலமாக விழிப்புணர்வை திருநங்கைகளின் நடனம் மற்றும் பதாகைகளை […]
மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட், சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு
மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட், சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் ஆபரேஷன் ஸ்மையில் என்ற தலைப்பில் சாலையில் கேட்பாரின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 1 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்கள், ரயில் நிலையம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த குழுவினர் ஆய்வு செய்து கேட்பாரின்றி சுற்றித் […]
மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை நாகமலைபுதுக்கோட்டை, வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், உள்ளிட்டோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க புதிய புகார் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள தனசேகரபாண்டியனார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை, அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்கள் கலந்து கொண்டார்கள், […]
மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம்
மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம் மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு பாரத் ஸ்டேட் பாங்க் ATM மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு(06/02/21) யாரோ பணம் எடுத்தவர்கள் ATM கார்டை உள்ளே சொருகி விட்டு பின் நம்பர் போட்டு விட்டு பணம் வரவில்லை என விட்டு விட்டு சென்றுள்ளனர் சிறிது நேரத்தில் பணம் வெளியே வந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் […]
செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!!
செங்கல்பட்டு அருகே பொக்லைன் இயந்திரத்தின் கொக்கி உரசி காஸ் டேங்கரில் கசிவு: துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு.!! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளானது. இதன் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செங்கல்பட்டு மற்றும் மகேந்திரா சிட்டி ஆகிய தீயணைப்பு படை வீரர்கள் குழு பொக்லைன் இயந்திரம் […]
திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது…
விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூர் நகரில் உள்ள திரு.வி.க மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது… இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி சிவராஜ் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு . நமசிவாயம் தலைமை தாங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வி மலையரசி , சார்பு ஆய்வாளர் திரு பாபு , திரு.கருத்தபாண்டி மற்றும் நகர் மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து […]