மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பத்திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெற காவல்துறையினரின் பாதுகாப்பு நேற்று 28.01.21 ம் தேதி காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி தெப்பத்திருவிழாவிற்கு நகரில் உள்ள பலவேறு காவல் நிலையங்கள், […]
Police Recruitment
திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு. ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்
திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துறையில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த திரு. ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் 28:01:2021 திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த திரு.ராஜாங்கம் அவர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். திரு.ராஜாங்கம் அவர்கள். இரக்க குணம் கொண்ட நல்ல மனிதர் போக்குவரத்து துறையில் சிறந்து விளங்கினார். பொதுமக்களிடமும் சக காவலர்களுடன் அன்புடனும் பணிவாகவும் நடந்து கொள்பவர் திரு. ராஜாங்கம் அவர்கள். பணியிட மாறுதலின்போது சக காவலர்கள் […]
மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா
மதுரை மாநகர் SS காலனி காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா கடந்த 22 ம் தேதி வெள்ளிக்கிழமை மதுரை மாநகர் எல்லீஸ் நகர் முதல் ஆவின் பால் பூத் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்எஸ் காலனி காவல் நிலைய கட்டிடத்தை காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திரு. சிவப்பிரசாத் IPS அவர்கள் மற்றும் காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு. பாஸ்கரன் ஆகிய இருவரும் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள், இந்த திறப்பு […]
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 26:01:2021 திருப்பூர் மாநகரில் தினமும் அதிக அளவு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக ஏற்படும் அதனை சரி செய்ய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுகின்றனர் பெருமாநல்லூர் சாலையில் […]
72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா திருப்பூர் மாநகர காவலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
72 ஆம் ஆண்டு குடியரசு தின விழா திருப்பூர் மாநகர காவலர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய 🚔போலீஸ் இ நியூஸ் 🚔 * ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் முதன்மைை ஆசிரியர் மற்றும் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை,B.Com.,L.L.B.,D.Let,Ph.d(Hon).,Dip.in.journalism., DYN.,FPN.,CRC.,(India).,Dip.in.iridology அவர்களின் அறிவுறுத்தலின்படி 72 ஆவது குடியரசு தின விழாவின் காவலர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது… அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர். திருமதி முனியம்மாள் அவர்கள். அனுப்பர்பாளையம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விவேக் குமார் அவர்கள். பூண்டி காவல் நிலைய […]
மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர்
மதுரை மாநகரில் விபத்துகள் நடைபெரும் இடங்களை கண்டறிந்து அங்கு அறிவிப்பு பலகைகளை நிறுவிய போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதுரை மாநகரில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டு நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் திரு. பிரசன்னவெங்கடேஷ் அவர்கள் உதவி கோட்டப்பொறியாளர் திரு. தங்கப்பாண்டியன் அவர்கள் போக்குவரத்து காவல் துணை ஆணையர் திரு. சுகுமாரன் அவர்கள் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் திரு. திருமலைக்குமார் அவர்கள், திரு. மாரியப்பன் அவர்கள், மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் திரு. செல்வம், […]
நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று…
விருதுநகர் மாவட்டம்:- நம்பாரத திருநாட்டின் 72வது குடியரசுதினவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26ம் தேதியன்று… அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை காவல்துறை துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் வெகுவிமரிசையுடன் கொண்டாடப்பட்டது. இந்த பொன்னான தருணத்தில் அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார் அவருடன் அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திருமதி.ராஜபுஷ்பம் உடனிருந்து தேசியகொடிக்கு மரியாதை செலுத்தினார். இப்படி அருப்புக்கோட்டை காவல்துணை உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகம், அருப்புக்கோட்டைதாலுகா […]
மதுரை முன்னால் காவல் ஆணையர் டேவிசன் தேவாசிர்வாதம் உள்பட தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு ஜனாதிபதி விருது
மதுரை முன்னால் காவல் ஆணையர் டேவிசன் தேவாசிர்வாதம் உள்பட தமிழக காவல் துறையினர் 20 பேருக்கு ஜனாதிபதி விருது , ஜனாதிபதி விருது ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திரதின விழாவையொட்டி போலீஸ், சிறை மற்றும் தீயணைப்புத்துறைகளில் சிறப்பாக, மெச்சத்தகுந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது குடியரசு தினவிழாவையொட்டி ஜனாதிபதி விருதுக்கான பெயர் பட்டியலில் தமிழக போலீஸ் துறையை சேர்ந்த 20 பேர் இடம் பெற்றுள்ளனா். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு […]
திருச்சி மாநகர காவலர் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம்
திருச்சி மாநகர காவலர் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் Dr.G.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனை பாபு ரோடு & மாம்பழச்சாலை திருச்சி இம் முகாமில் பங்கேற்ற முதன்மை விருந்தினர் திருச்சி காவல் ஆணையர் J.லோகநாதன்,IPS அவர்களும் முன்னிலை ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டனர்
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர்
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து பணியினை சிறப்பாக சரி செய்யும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் 25:01:2021 திருப்பூர் மாநகரில் தினமும் அதிக அளவு வாகனங்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் வாகனத்தில் பயணிக்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக ஏற்படும் அதனை சரி செய்ய தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடுகின்றனர் பெருமாநல்லூர் சாலையில் உள்ள கேவிபி சந்திப்பில் பொதுமக்களுக்கு சிரமமில்லாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் தமிழ்நாடு […]