29.10.2019 நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் G-3 கீழ்ப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் நேற்று கீழ்ப்பாக்கம், பிளவர்ஸ் ரோட்டில் பணியிலிருந்த போது, அங்கு சாலையில் கிடந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமமடைவதை கவனித்த, தலைமைக்காவலர் சிறிதும் தாமதிக்காமல் மண்வெட்டியை எடுத்து அருகில் கிடந்த மண்ணை அள்ளி சாலையில் கிடந்த பள்ளத்தில் போட்டு நிரப்பினார். இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் சிரமமின்றி பயணம் செய்தனர். மேலும் அவ்வழியே வாகனங்களில் சென்ற பொதுமக்கள் […]
Police Recruitment
*பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா – 2019*
.மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர் முழுவதும் தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்காக நான்கு காவல் துணை ஆணையர்கள் (தலைமையிடம், சட்டம் & ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து) மற்றும் இதர பிரிவுகளான மதுரை மாநகர ஆயுதப்படை பிரிவு, குதிரைப்படை பிரிவு, துப்பறியும் நாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவு, தமிழ்நாடு […]
*சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.*
26.10.2019 அன்று இரவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பேருந்து முனையம், மெரினா காந்திசிலை, சென்ட்ரல் ரயில் நிலையம், தி.நகர் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து 27.10.2019 அன்று காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் […]
சுஜித் மரணத்தில் சந்தேகம்: அதிரடியாக விசாரணையில் இறங்கிய காவல்துறை!
திருச்சி மணப்பாறை அருகே கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. மேலும், ஆழ்துளை கிணற்றில் 29ஆம் தேதி இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாகவும், அடுத்த நாள் அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்அறிவித்தார். அதன்பின்னர் ஆழ்துளை […]
516 மதுபாட்டில்கள் மற்றும் 14 பீர்பட்டில்கள் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசரணை
இராமநாதபுரத்தில் ஐபிரிஸ் உணவகம் எதிரில் உள்ள பாரில் அதிதீவிர குற்ற பிரிவு ஆய்வளர் திரு .பிலிப் அவர்கள் தலமையில் நடந்த சோதனையில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்தவர்களிடம் 516 மதுபாட்டில்கள் மற்றும் 14 பீர்பட்டில்கள் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசரணை
விருதுநகர் மாவட்ட செய்திகள்:-
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்திவிழா ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ம் தேதி வெகு விமரிசையாகவும் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டுவருகிறது,அது சமயம் அருப்புக்கோட்டையில் இராமலிங்கா மில் அருகே காவல்துறை சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது இதில் நான்கு சக்கர வாகனங்களில் காவல்துறை அனுமதித்த ஸ்டிக்கர் ஒட்டிய அனுமதிபெற்ற வண்டிகள் மட்டுமே செல்லவேண்டும் இதுதான் நடைமுறையில் உள்ளது, ஆனால் ஒருசிலர் இருசக்கர வாகனத்தில் திருட்டுத்தனமாக பசும்பொன்னிற்கு செல்வதால் அனுமதிமறுக்கப்படுகிறது அதையும் மீறி செல்கின்றனர், அவர்களை […]