ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்
Police Recruitment
பணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்
பூந்தமல்லி நெடுஞ்சாலை வானகரம் சந்திப்பில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்த போக்குவரத்து காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் சென்னை பெருநகர கூடுதல் ஆணையாளர் காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மழையால் சேதமடைந்த பூந்தமல்லி நெடுஞ்சாலை, (பெங்களூர் விரைவுச்சாலை) வானகரம் சர்வீஸ் சாலையில் வாகன ஓட்டிகளின் வாகனங்கள் ஓட்டுவதற்கு சிரமத்தை அடைந்ததை அறிந்த மதுரவாயல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் காலை நேரங்களிலே வந்து மேற்படி சர்வீஸ் சாலையில் கலவைகளை கொட்டி சாலையை சீரமைத்தனர். மேலும் போக்குவரத்து காவல் ஆளிநர்களே சாலையை செப்பனிடும் இயந்திரங்களை இயக்கி சாலையை சீரமைத்தனர். மேற்படி போலீசார் கடந்த ஒரு வாரமாக அதிகாலை சுமார் 4.00 மணி அளவில் […]
தேனி மாவட்டம் தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடி மகிழ்ந்த காவல்துறையினர்
பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182 திரு.தர்மர் ஆகியோர்கள் தீபாவளி பண்டிகையை அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு
சிவகங்கை மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை தொடர்ந்து 2,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு உட்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த செல்லும் பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விதிகளின்படி 1.பிளக்ஸ் வைக்கக்கூடாதுஅனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், 2.வாகனங்களில் மைக்செட் கட்டக்கூடாது, ட்ராக்டர், டூவீலர் மற்றும் சரக்கு வாகனங்களில் செல்லக்கூடாது 3.அனுமதிக்கப்பட்டஒவ்வொரு […]
தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தீபாவளி திருநாள் முன்னிட்டு ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் தலைவர் டாக்டர் .இரா. சின்னதுரை அவர்கள் செங்குன்றம் M 4-காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு தி.வசந்தன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
சூடுபிடிக்கும் பழனி சிலை விவகாரம் – கோவிலின் இணை ஆணையரிடம், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய சிலை பிரதிஷ்டை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பழநி வந்தனர். மேலும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 2004-ல் கருவறையில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நவபாஷாண […]
முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி
முன் விரோதம்: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி அரிசி ஆலை பக்கமாக பாண்டி என்ற குண்டுபாண்டி அவரது நன்பர் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர் அந்த பக்கமாக நடந்து வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 பேர் பயங்கர கத்தி அரிவாளுடன் வழி மறித்து கொலை செய்வதற்கு சுதாறித்துக்கொண்ட குண்டுபாண்டி கத்தியை பறித்து அந்த மூன்று பேரை ஓட ஓட வெட்டினார் இதனால் பலத்த காத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் […]
கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் விபத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…
[9:54 PM, 1/9/2018] CLUB Vimal Erode: கோவை மாவட்டம் சத்தி-கோவை நெடுஞ்சாலையில் கோவில் பாளையம் என்னும் இடத்தில் பாரம் ஏற்றி செல்லும் (PICKUP) இரு வாகனங்களுக்கிடையே விபத்து ஏற்ப்பட்டது.இவ்விபத்தில் வாகனங்களில் பயணித்தவர்களில் மூன்று பேருக்கு பலத்த காயம் மற்றும் பல இடங்களில் முறிவு ஏற்ப்பட்டது.இதையடுத்து அவர்கள் கோவில் பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் REPORTER MADHAN PRABHU M