Police Department News

செல்போன் தொலைத்தவரிடம் ஒப்படைத்த காவலர்

செல்போன் தொலைத்தவரிடம் ஒப்படைத்த காவலர்

நேற்று 16.4.21 அன்று திருப்பூர் மாவட்டம் கலெக்டர் ஆபிஸ் அருகில் மணிகண்டன் என்பவர் தவறுதலாக தனது செல்போனை தவறவிட்டு சென்று விட்டார்.அந்த சமயத்தில் தேர்தல் பெட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலைகாவலராக பணிபுரியும் காவலர் திரு.சக்திவேல்(pc-979) என்பவர் அந்த செல்போனை கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.