Police Recruitment

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம்

மதுரை, உசிலம்பட்டி பகுதியில் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை விளக்கம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று முதல் அமுலுக்கு வரும் முழு ஊரடங்கின் போது மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக கடைகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் உசிலம்பட்டி காவல்துறை சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி டி.எஸ்.பி.ராஜன் வர்தக சங்கத்தலைவர் ஜவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.