Police Department News

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள்

முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது! பாதுகாப்பு பணியில் 10,000. காவலர்கள்

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனையடுத்து சென்னையில் சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இரண்டு வாரத்திற்கு பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு சென்னையில் 35 மேம்பாலங்கள் மூடப்பட்டுள்ளன. 200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் சார்பிலும் 118 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சார்பிலும் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.