Police Recruitment

கொரானா நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் .

கொரானா நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவர்களுக்கு ஆர்லிக்ஸ் பழங்கள் வழங்கிய திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் .


தமிழகத்தில் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? கொரோனா குறையாததால் அரசு முடிவு.. மீண்டும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலுக்கு வந்தது திருப்பூர் மாநகர காவல் துறையில் கண்காணிப்பு பணியில் மிகவும் தீவிரமாக திருப்பூர் மாநகரம் கண்காணிக்கப்படுகிறது நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர துணை கமிஷனர் திரு வெற்றிவேந்தன் திரு கணேசன் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு பாண்டியராஜன் வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.