Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.

மதுரை, செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.

மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள், ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து பணியில் செல்லூர் எல்.ஐ.சி. பாலத்தின் வழியே ரோந்து வந்த போது, அங்கே கையில் பெரிய சாக்கு பை வைத்திருந்த நபர் மேற்படி காவலர்களை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தார் உடனே அவரை வளைத்து பிடித்து விசாரித்த போது அவர் மதுரை வில்லாபுரம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொண்ணுச்சாமி மகன் மகேந்திரன் வயது 27 என தெரிய வந்தது, மேலும் அவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து 44 மது பாட்டிகளும், மது பாட்டில்களை விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ. 17,340/− ஐ ம்கைப்பற்றி அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பதிவாளர் திருமதி, லெக்ஷிமி அவர்கள் வழக்கு பதிவு செய்தி விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.