National Police News Police Department News

மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை செல்லூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இரு சக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த வாலிபர் மீது வழக்கு, செல்லூர் போலீசார் நடவடிக்கை

மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி, நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி.லெக்ஷிமி அவர்கள் செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு டவுன்டானா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார், அப்போது அந்த வழியாக ஊரங்கு உத்தரவை மீறி எந்த வித அத்தியாவசிய காரணமின்றி தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும் தன் இரு சக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் அவர் ஆணையூர், கூடல்புதூரை, சேர்ந்த பாண்டி மகன் கனேசன் வயது 38/21 என தெரிய வந்தது அவரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு தொடரந்து சார்பு ஆய்வாளர் திருமதி. லெக்ஷிமி அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.