சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் மக்கள் நலனுக்காக அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் இன்று மக்கள் சேவையில்
உலக பசி தினமாகிய இன்று அடையாறு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.ரவிசந்திரன் அவர்களுடன் இணைந்து பெசன்ட் நகர் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் பெசண்ட் நகர் கோயில் வாயில் மற்றும் ரத்னகிரீஸ்வரர் ஆலயம் வாயில் பெசண்ட் நகர் மாதா கோயில் வாயில் வண்ணாந்துறை சாஸ்திரி நகர் சாலை ஓரங்களில் இருக்கும் ஆதரவற்ற மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் 150 கற்கும் மேற்ப்பட்டோருக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.அதுமட்டுமில்லாமல் தினம் தோறும் தண்ணீர் பாட்டில் மாஸ்க் மற்றும் சானிடைசர் மருந்து மாத்திரைகள் வழங்கி சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் திவால் இ.கா.ப மற்றும் காவல் உயர் அதிகாரிகள் மக்களும் இவருடைய நற்செயல்களை பாராட்டி வருகின்றனர்