Automated test via XML-RPC.
Related Articles
மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை
மதுரை மாநகர், காமராஜர் பாலம், தீக்கதிர் அலுவலகம் அருகில், பெயர் விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம். செல்லூர்,போலீசார் விசாரணை மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தீக்கதிர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள காமராஜர் பாலத்தில் பெயர், விலாசம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக மதுரை வடக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரியான திருமதி முத்துமொழி அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் […]
மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாற்றம்
மதுவிலக்கு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 38க்கும் மேற்பட்டோர் பலியானதை ஒட்டி அதை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் அவர் வகித்து வந்த பொறுப்பை மாநில சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ., அருண் கவனிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது அதே போல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் அவருக்கு பதிலாக […]
திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் 32வது தேசிய சாலை பாதுகாப்பு
திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் 32வது தேசிய சாலை பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு தலைக்கவசம் இருசக்கர வாகன பேரணி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன்,IPSஅவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் பேரணியை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தனர் மேலும் இப்பேரணியில் காவல் இணை ஆணையர் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை போக்குவரத்து துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்

