Automated test via XML-RPC.
Related Articles
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (26.07.2021) தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள் நடைபெறும்!!! ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று (26.07.2021) தொடங்கி வரும் 05.08.2021 அன்று வரை 11 நாட்கள் நடைபெறும்!!! ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்!! தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலய வளாக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா 26.07.2021 தொடங்கி வரும் […]
கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி- மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலி- மரக்காணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்த 13 பேர் உயிர் இழந்தனர். மேலும் சிலர் முண்டியம்பாக்கம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். மெத்தனால் கலந்த எரிசாராயத்தை குடித்து உயிரிழந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு […]
காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டி: பிடி தவறி கீழே விழுந்த 2 இளைஞர்களின் கைகளில் எலும்பு முறிவு
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் கயிறு ஏறும் போட்டியில் கலந்துகொண்ட இளைஞர்கள் தவறி கீழே விழுந்ததில் இரண்டு இளைஞர்களுக்கு இடது கை எலும்பு முறிந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை ஆண், பெண் காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தற்போது சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் […]



