Police Department News

நாடகக் கலைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு.

நாடகக் கலைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காங்கயம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனராசு அவர்கள் காங்கேயம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாடகக் கலைகள் மூலம் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.