Police Department News

கோவையில் கவச உடை அணிந்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்ததார் முதல்வர் ஸ்டாலின்அவர்கள்

கோவையில் கவச உடை அணிந்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்ததார் முதல்வர் ஸ்டாலின்அவர்கள்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 30-05-2021ஆய்வு செய்தார்.
அப்போது…..கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி கொரோனா நோயாளிகள் பிரிவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின்பு…கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.
இன்று…இந்திய திருநாட்டில் …ஏன்? உலகிலே…முதல் முறையாக ஒரு முதலமைச்சர் கொரொனா வார்டில் பி.பி.கிட் அணிந்து கொண்டு நோயாளிகளை நேரில் சந்தித்து பேசியது …!!!
அங்குள்ளோர் மத்தியில் பரபரப்பு ஆச்சரியம் மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published.