Police Department News

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய J8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு.முருகேசன்( சட்டம் ஒழுங்கு)& உதவி ஆய்வாளர் திரு.பிரதீப் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக சேவகர் திரு.வி.கோபி

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய J8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு.முருகேசன்( சட்டம் ஒழுங்கு)& உதவி ஆய்வாளர் திரு.பிரதீப் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக சேவகர் திரு.வி.கோபி

பணமிருந்தும் கொரோனா வந்தால் ஒன்றும் செய்ய முடியாத இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உணரும் வகையில் சிலர் நெஞ்சில் கடவுள் குடிபுகுந்து நன்மைகளை செய்து வருகிறார் அப்படி பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் .முதலாவது காவலர்களும் சமூக சேவர்களும் இவர்கள் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர்.
கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் ஆதரவற்றோருக்கு தினம் தோறும் உணவும் ஊட்டச்சத்து உணவு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருத்துவ பொருட்கள் ஆகிய அனைத்தையும் President Mr.V .கோபி (Rotary Community Corps blue waves Chennai Tamil Nadu) இவரும் இவருடன் சக தோழர்களுடன் இணைந்து J 8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு .முருகேசன் சட்டம்-ஒழுங்கு மற்றும் உதவி ஆய்வாளர் திரு .பிரதீப் அவர்கள் முன்னிலையில் நீலாங்கரை காவல் நிலையம் மற்றும் திருவான்மியூர் சிக்னல் கொட்டிவாக்கம் மக்கள் தூய்மைப் பணியாளர்கள் , காவலர்கள் தமிழ் நாடு Home Guards காவலர் மற்றும் பெரியவர்கள் சிறியவர்கள் மாற்றுத்திறனாளிகள் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் உணவின்றி தவிக்கும் அனைவருக்கும் உணவு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.