34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு







34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த சிறுவன் உள்பட 2 பேர் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பாரதியார் ரோட்டில் உள்ள ஒரு பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும்படியாக ஒரு சிறுவனுடன், வாலிபர் நின்றிருந்தார். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் சோதனை யிட்டபோது வாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் 17வயது சிறுவன், எம்.கே.புரம் முத்துத் தேவர் தெருவை சேர்ந்த […]
காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது! உயர் நீதிமன்றம் கருத்துஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை கரூரைச் சேர்ந்த காவலர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,“தமிழகக் காவல்துறையில் பணிபுரிபவர்கள் மழை, வெள்ளம், வெயில், போன்ற அனைத்து காலங்களிலும் தொடர்ந்து பணி செய்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரை 1,000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்தில் மட்டுமே காவல்துறையினர் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு பணி செய்கின்றனர். அதுவும் குறைந்த ஊதியத்தில் […]
குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக 120 கண்காணிப்பு கேமராக்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது .குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும்,பொது மக்களின் பாதுகாப்பு கருதியும் கோ.புதூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட லூர்து நகர் பகுதியில் 120 கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் IPS., மற்றும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. தளபதி MLA அவர்கள் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.காவல் துணை ஆணையர் […]
