34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு







34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையத்தில் நேற்று காவலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கைண்டாடப்பட்டது இதில் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாலெக்ஷிமி, மற்றும் ராஜாராம் மற்றும் நிலைய காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசா ரணை நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தம் செய்வதாக இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்தும் இந்திய பார் கவுன்சிலிடமோ, சட்டத்துறை சார்ந்தவர்களிடமோ எந்த ஆலோசனையும் பெறாமல் எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள நுகர்வோர் […]
பாலக்கோடு பேருராட்சியின் 18 வார்டுகளிலும் இதுவரை 2976 நபர்களுக்கு நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பேருராட்சி தலைவர் பி.கே.முரளி தகவல் தமிழக முதல்வரின் உயிர்காக்கும் உன்னதமான திட்டமான மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைகளின் படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டுகளில் உள்ள மொத்தம் 7312 வீடுகளிலும் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 16761 நபர்களுக்கு பேரூராட்சி நிர்வாக உதவியுடன் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.P.K.முரளி […]
