34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
சிறப்பாக பணியாற்றிய தீயணைப்புதுறையினருக்கு பாராட்டு சென்னை, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடலில் நடைபெற்ற மாண்புமிகு. தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு. தலைமைச் செயலர் அவர்கள் கலந்து கொண்டு அலுவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் காவல்துறை தலைமை இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் விழாவில் […]
வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை மதுரை மாவட்டம் திரு மங்கலம் முகமதுஷாபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துபால்பாண்டி(வயது 39). இவர் மதுரையில் கண்கண்ணாடி கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. நேற்று முத்துபால் பாண்டிக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி புவனேஸ்வரி, தாய் கமலம் மற்றும் குடும்பத்தினருடன் திருமங்கலத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண்டாட முத்துபால்பாண்டி முடிவு செய்தார். இதற்காக இரவு 9.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் […]
நோயாளி விபரங்கள் வெளியிட்டு விளம்பரம் தேட டாக்டர்களுக்கு தடை நோயாளிகளின் விபரங்களையும், புகைப்படத்தையும் ஊடகங்களில் வெளியிட்டு, விளம்பரம் தேடக் கூடாது’ என, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, என்.எம்.சி., வெளியிட்டுள்ள புதிய விதிகள்: மருத்துவ துறையினர், ஊடகங்கள் வாயிலாக வெளியிடும் அறிவிப்புகளில், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளி பெயர், அவர்களுடைய வீடியோ பதிவுகளை வெளியிடக் கூடாது. மாறாக, சிறப்பு சிகிச்சை, வசதிகள் குறித்த விபரங்கள், மருத்துவமனை பெயரில் பொதுவாக […]