34 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
Related Articles
மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை
மதுரையில் பட்டப்பகலில் 150 பவுன் நகை, ரூபாய் 6 லட்சம் கொள்ளை, சுப்பிரமணியபுரம் குற்றப்பிரிவு C2, போலீசார் விசாரணை மதுரை மாநகர் சுப்பிரமணியபுரம், C2, குற்றப்பிரிவு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மதுரை பைகரா இ.பி.காலனி 7 வது தெரு, பகுதியை சேர்ந்தவர் முருகன் வயது.44, இவருடைய மனைவி காளீஸ்வரி. முருகன் மதுரை வாடிப்பட்டி பகுதியில் உள்ள டிராக்டர் நிறுனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று […]
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ராஜபாளையத்தில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், ஆவரம்பட்டி அருகே அழகுத்தேவன் குளத்தைச் சோ்ந்த குருசாமி ராஜா மகன் சிவக்குமாா் (43). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்தாா். இந்த நிலையில், சிவக்குமாா் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி ( 23 ) மகன் குருசரன் ( 4) ஆகிய மூன்று பேரும் தெற்கு வெங்கநல்லூா் ஊராட்சி இ. எஸ். ஐ. குடியிருப்பு அருகேயுள்ள […]
மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி
மதுரையில் உலாவும் ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி மதுரை கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட புறநகர் பகுதி களில் ‘குரங்கு குல்லா’ அணிந்த மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் வீடுக ளுக்குள் புகுந்து பணம், நகை, பொருட்களை திருடிச் செல்வதாக புகார் எழுந்து உள்ளது. குரங்கு குல்லா, டவுசர் அணிந்து கையில் ஆயுதங்க ளுடன் மர்ம நபர்கள் நடந்து செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட […]