Police Recruitment

10 கிலோ கஞ்சா பறிமுதல் ,ஒரிசாவிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யத போது பல்லடம் போலீசார் கையும்களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்து, விசாரணை

திருப்பூர் பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டையிங்பேக்டரியில் பணிபுரிந்து வந்த ஒரிசா மாநிலம் செகத்சிங்புர் மாவட்டத்தை சேர்ந்த சந்தரகாந்த் நாயக், பசுதேவ்தாஸ்,, ஆகிய 2 பேரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் ,ஒரிசாவிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யத போது பல்லடம் போலீசார் கையும்களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் டையிங்பேக்டரி உரிமையாளர்களுக்கும் இந்த போதை பொருள் – கஞ்சா கடத்தலிலும், விற்பனையிலும் தொடர்பு உள்ளதா என ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.