திருப்பூர் பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான டையிங்பேக்டரியில் பணிபுரிந்து வந்த ஒரிசா மாநிலம் செகத்சிங்புர் மாவட்டத்தை சேர்ந்த சந்தரகாந்த் நாயக், பசுதேவ்தாஸ்,, ஆகிய 2 பேரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் ,ஒரிசாவிலிருந்து இப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்யத போது பல்லடம் போலீசார் கையும்களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் டையிங்பேக்டரி உரிமையாளர்களுக்கும் இந்த போதை பொருள் – கஞ்சா கடத்தலிலும், விற்பனையிலும் தொடர்பு உள்ளதா என ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Articles
சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர்
சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர் இன்று 05.04.2024 -ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாநகர காவல் துறையினர் மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா […]
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
மதுரையில் பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருளப்பன்(வயது53). இவர் கல்லூரி காம்பவுண்டு வளாகத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு அருளப்பன் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.85 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில்வர் பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர். இந்த நிலையில் வீடு […]
மதுரை, வில்லாபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
மதுரை, வில்லாபுரத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு மதுரை, மாவட்டம் திருப்புரங்குன்றம் சரக காவல் உதவி ஆணையர் சண்முகம் மற்றும் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு. பிரபு ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அவனியாபுரம் பேரூந்து நிலையத்திலிருந்து, மாநகராட்சி காலனி , மீனாட்சி நகர், வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் அவனியாபுரம், வில்லாபுரம், மீனாட்சிநகர், மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது […]