மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள்
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள்
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
மதுரை மாநகரை குற்றமில்லா மாநகரமாக மாற்ற ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து வாகனங்களில் வலம்.. .மதுரை மாநகரில் ரௌடிகளின் நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் கொடுங்குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து செல்வதற்காக 14 இரண்டு சக்கர ரோந்து வாகனங்களை இன்று 27.11.2020- ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, IPS., அவர்கள் மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
தேவர் குருபூஜை விழாவில் விதி மீறிய 77 வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தகவல் – ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை அவர்கள் தெரிவித்ததாவது:- பசும்பொன் கிராமத்தில் கடந்த அக்டோபர் 28 முதல் 30-ந்தேதி வரை முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவையொட்டி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. விழாவில் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்பு பிரதிநிதிகள், நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட […]
பெண்ணை அவதூறாக பேசி, ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபத்தையை சேர்ந்த, காயத்ரி வயது 28 என்பவர், மேல்பத்தையை சேர்ந்த ஜோசப் பிரவீன் என்பவருடன் பேசி வந்துள்ளார். காயத்ரியிடம் அவரது வீட்டார் பீரவினிடம், பேசுவதை நிறுத்தி விடு என்று சத்தம் போட்டுள்ளனர். இதன் காரணமாக மேல்பத்தையில் இருந்த காயத்ரி அவரது ஊர் கீழபத்தைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காயத்ரி அவர் வீட்டின் முன் நின்று […]