Police Department News

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி

“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு வனிதா இ. கா. ப அவர்கள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published.