Police Department News

மதுரை மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் நடக்கவிருந்த இரண்டு குழந்தை திருமணங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

மதுரை, மாவட்டம் உசிலம்பட்டி வில்லாணிச் சாலையிலும், வாகைகுளம் கிராமத்திலும் திருமண வயதை எட்டாத சிறுமிகளுக்கு நேற்று திருமணம் நடத்த உள்ளதாக உசிலம்பட்டி அனைத்து மகளீர் காவல்நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் திருமதி பரமேஸ்வரி அவர்களின் தலைமையில் போலீசார் சம்வவ இடத்திற்கு சென்று நடக்கவிருந்த இரண்டு திருமணங்களையும் தடுத்து நிறுத்தி, சிறுமிகள் மற்றும் மணமகன்களின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.