Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழிப்பறி செய்த செயின் திருடன் ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வழிப்பறி செய்த செயின் திருடன் ஒரு மணி நேரத்தில் பிடித்து விசாரணை

இதனையடுத்து 5 பவுண் நகையை பறிகொடுத்த கலைமணி வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவரான கொடுத்த புகாரின் அடிப்படையில் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் காவல் நிலைய செக்போஸ்டில் மதுரை, அனுப்பானடி, கீரைத்துறை பகுதியை சேர்ந்த தினேஷ்வரன் C வயது) செல்லமணி, பாலாஜி, மற்றும் வேல்முருகன் 4 பேர் பிடிப்பட்டனர்.

1 மணிநேரத்தில் பிடித்த அருப்புக்கோட்டை நகர மற்றும் காரியாபட்டி, ஆவியூர் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு.மனோகரன் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.