Police Recruitment

சாலையோரம் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

சாலையோரம் பற்றி எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்

மதுரை விரகனூர் சுற்று சாலையில் சிந்தாமணி அருகே சாலை ஓரத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பையில் மர்ம நபர்கள் பற்ற வைத்த தீ அருகில் இருந்த முள் செடிகளில் மல மல வென்று பற்றி எரிந்தது. தகவல் அறிந்த அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திரு. உதயகுமார் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.