Police Recruitment

இராமநாதபுரம், மாவட்டம் அபிராமம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது, அபிராமம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

இராமநாதபுரம், மாவட்டம் அபிராமம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர் கைது, அபிராமம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை

இராமநாதபுரம், கமுதி சப் டிவிசன் அபிராமம் காவல்நிலையம் ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜாராம் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இன்று 25 ம்தேதி மதியம் 12 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு இட்லி கடையில் வைத்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது, உடனே அவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த குருநாதன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் கண்ணன் வயது 42/21
, என தெரிய வந்தது. உடனே அவர மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.