Police Recruitment

இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இராமநாதபும், மாவட்டம்,அபிராமம் காவல் நிலையத்தில் காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள அபிராமம் காவல்நிலையத்தில் நேற்று காவலர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் காவல் ஆய்வாளர் திருமதி, கலைவாணி அவர்களின் தலைமையில் கேக் வெட்டி இனிப்பு வழங்கி சிறப்பாக கைண்டாடப்பட்டது இதில் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாலெக்ஷிமி, மற்றும் ராஜாராம் மற்றும் நிலைய காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.