சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Related Articles
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் கைது
தர்மபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் கைது தருமபுரி மாவட்டம், நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சம்மந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது நார்த்தம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில், அமர்ந்திருந்த 17 வயது சிறுவனை போலீசார் பிடித்து சோதனை நடத்தியதில், விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. பிடிப்பட்ட 17 வயது சிறுவன் […]
போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஹெல்மெட்
போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஹெல்மெட் போக்குவரத்து காவலர்கள் நடுரோட்டில் நின்றபடி போக்வத்தை ஒழுங்குப்படுத்த வேண்டி இருக்கின்றது. இதனை உணர்ந்தே மிக சூப்பரான ஹெல்மெட்டை அஹமதாபாத் காவல்துறை தன்னுடைய போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கி இருக்கின்றது. ஹெல்மெட்டுகள் விபத்தில் இருந்து உயிரை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், இந்த ஹெல்மெட்டுகள் காவலர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்தும் காக்க உதவும். இதற்காக மினி ஏசி செட்-அப் ஹெல்மெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அதை இயக்க குட்டி பேட்டரி பேக்கும் போலீஸார்களுக்கு வழங்கப்படுகின்றது. […]
சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சாலை போக்குவரத்து பாதுகாப்பு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திருபி. தங்கத்துரை அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,ஓசூர் நகர துணை கண்காணிப்பாளர் திரு.பாபு பிரசாந்த் அவர்கள் மேற்பார்வையில் இன்றுஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பள்ளி மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து எடுத்து ரைக்கப்பட்டது.இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்திருமதி. பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்இதில் தலைமை போக்குவரத்து பாதுகாவலர் திரு.முத்துச்சாமி அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அவருடன் போக்குவரத்து பாதுகாவலர் மணி […]



