சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Related Articles
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை
*தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!! காவல் கண்காணிப்பாளர் *திரு.எஸ். ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை* கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் பாராமல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் […]
மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையனர் பணி ஓய்வு
மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையனர் பணி ஓய்வு மதுரைமாவட்டஅலுவர்-தலைமையில்பணிஓய்வு பெற்றார்கள். திரு.பாஸ்கரன்- மதுரைமாவட்ட அலுவலர். திரு.இளோங்கேமதுரைஜகோர்ட்தீயணைப்பு& மீட்பு -நிலையஅலுவலர்.3) மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் ஃபயர் மேன்.4) மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.முத்துராமன்5) மதுரை -உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.முத்தைய்யாஅவர்கள்—-31.5.2024அன்று பணி நிறைவுபெற்று அவர்கள்.அனைவருக்கும்பல்லாண்டு வாழ்க!!
திருச்சியில் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது
திருச்சியில் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020 ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர், மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வான உடல் தகுதி தேர்வு நேற்று திருச்சி மாநகர் மற்றும் புறநகர் கரூர் மாவட்டங்கள் அடங்கிய 500 நபர்களுக்கு சுப்ரமணியபுரத்திலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் துணைக்குழுவின் […]