சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Related Articles
இராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளநோட்டுகளுடன் இலங்கை அகதி ஒருவர் கைது.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தனிப்பிரிவிற்கு வந்த இரகசிய தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்பேரில் சார்பு-ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. உளவுத்துறையின் உதவியோடு, தனிப்படை சந்தேகப்படும் நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. மேலும் கூடுதலாக மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்திய பிரத்யேக கைபேசி எண் 9489919722-ல் பல தகவல்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 11.11.2019-ம் தேதி சார்பு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார் மண்டபம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட […]
புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை உள்ளூர் காவல் நிலையங்களிலேயே முதலில் அளிக்க வேண்டும். புகார்களை நேரடியாக பெற வேண்டாம் என உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்திய சட்டப்படி தெளிவாக குற்றம் என அறியக்கூடிய வகையில் சில குற்றங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை செய்தவர்களை பிடி ஆணை (வாரன்ட்) இல்லாமல் போலீஸாரால் கைது செய்ய முடியும். அத்தகைய உடனடியாக நடவடிக்கை எடுக்கத்தக்க […]
திருவாடானையில் 7 டீ கேன்கள் பறிமுதல் 22 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை
திருவாடானையில் 7 டீ கேன்கள் பறிமுதல் 22 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை தமிழகத்தில் பரவி வரும் கரோனோ வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கலாம், தவிர மற்ற கடைகள் திறக்க கூடாது எனவும் அதிலும் டீக்கடைகள் திறக்கக் கூடாது என்ற விதி முறைகள் நடைமுறையில் உள்ளது. அந்த விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை […]