சென்னை கோபாலபுரத்தில் அரசு ஊழியரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோபாலபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அடைக்கண் என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைவரிசை காட்டியுள்ளனர். முகமது ரவூப், இம்ரான் பாஷா ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்
Related Articles
குற்ற விசாரணை முறை சட்டமா? குற்ற விசாரணை முறை விதியா? சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்
குற்ற விசாரணை முறை சட்டமா? குற்ற விசாரணை முறை விதியா? சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் ஒருவர் எந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக கருதினாலும் அதற்காக நடவடிக்கையெடுக்க பயன்படுவதுதான் குற்ற விசாரணை முறை சட்டம் 1973 என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973, இதில் 1973 என்பது அது இயற்றப்பட்ட ஆண்டை குறிக்கும். சட்டத்திற்கும் விதிக்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிதுறை சார்ந்தவர்களுக்கு கூட தெரியவில்லைசட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் […]
மனிதநேயத்துடன் ஆதரவற்ற முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்க்கு திருநகர் பகுதி வாழ் மக்கள் பாராட்டு
மனிதநேயத்துடன் ஆதரவற்ற முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்க்கு திருநகர் பகுதி வாழ் மக்கள் பாராட்டு மதுரை திருநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த வடநாட்டு முதியவரை மீட்டு அடைக்கலம் முதியோர் காப்பகத்துக்கு வாகனம் மூலம் அனுப்பிய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜா அவர்களை பகுதி வாழ் மக்கள் வியந்து பாராட்டினர். In
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (17.07.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 14 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்