Police Department News

ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை….

ஜூலை 28…தர்மபுரி மாவட்டம்.. ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் போலீசார் நடவடிக்கை….

தமிழக காவல் துறையில் காலியாக இருக்கும் இரண்டாம் நிலை காவலர்; இரண்டாம் நிலை சிறைக் காவலர்; மற்றும் தீயணைப்பு வளர் என 10506 காவலர்களுக்கு தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியானது. இதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது……இப் பணிகளுக்கான 5.50 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் இதில் 4.91 லட்சம் பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழு கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிட்டது…. 1.5 விகிதம் என்ற முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்த்தல். உடல்கூறு அளத்தல். உடல் தகுதி தேர்வு. உடல் பிறப்பு ஓட்டு ஆகிய கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது…… ஆனால் நிர்வாகம் காரணங்களும் மற்றும் குரலாக ஊரடங்கு காரணங்களும் தேர்வு தேதி மாற்றப்பட்டது….‌..இந்த நிலையில் சான்றிதழ் சரிபார்த்தல். உடல் குரு அணுக்கள்.. உடல் பிறப்பு ஒட்டி. உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் தொடங்கினார்.இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் தேர்வு தேர்வாளர்கள் உடல் தகுதி தேர்வு இன்னும் 10 நாட்கள் வரை நடக்கும் உள்ளது.. அதேபோல் நேற்று சான்றிதழ் சரிபார்த்தல் தேர்வில் கம்பைநல்லூர் அடுத்த முருங்கபட்டி கிராமத்தை சேர்ந்த சிவன் மகன் சசி குமார் என்பவர்.. தன்னுடைய நண்பரான காரிமங்கலத்தில் சேர்ந்த பிரவாஷ் என்பவரின் சான்றிதழ் வைத்து தேர்வு கலந்து கொண்டுதே தெரியவந்தது… அது அடுத்து காவல்துறையினர் சசிக்குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது காரியமங்கலம் சேர்ந்த பிரவாஷ் என்பவரின் மற்றும் சசிகுமார் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் டுட்டோரியல் கல்லூரியில் படித்து வந்த நிலையில் பிரவாஷ் தேர்ச்சி பெற்றார் .. சசிகுமார் பிரவாஷ் சான்றிதழை வாங்கி காவலர் பணி தேர்வுக்கு பயன்படுத்திய வந்தது காவலர் கண்டுபிடித்து உள்ளனர் இது அடுத்து சசிகுமார் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published.