Police Department News

இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்ட காவல் துறை அதிகாரிகள்

இயற்கை பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள் நட்ட காவல் துறை அதிகாரிகள்

மதுரை மாவட்டத்தில் உள்ள காவல் உயர் அதிகாரிகள் DIG.SP.மற்றும் மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோசியல் வெல்ஃபேர் தனி வட்டாட்சியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் யா. ஒத்தக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும்
திரு. முத்து கிருஷ்ணன் ஆய்வாளர் அவர்கள் திருமோகூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இணைந்து சமூக நல்லிணக்கத்தை காப்போம் நல்லிணக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்துவோம் என்ற அடிப்படையில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த நிகழ்வில் தொடக்கமாக காவல்துறை உயரதிகாரிகள் அவர்கள் கையால் நம் இயக்கத்தின் சார்பாக மரக்கன்று வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை ஏற்று நேற்று நான்கு மரக்கன்றுகள் இயக்கத்தின் சார்பாக காவல் உயரதிகாரிகள் அவர்களின் கையால் வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.