


கோவை செல்வபுரம் பகுதியில் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த கும்பல் சிக்கியது கோவை செல்வபுரம் போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தெலுங்குபாளையம்,சாஸ்தா நகர், புல்லுக்காடு பகுதியில் பதுங்கி இருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். எனவே அவர்களில் 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் பூட்டை உடைக்க பயன்படுத்தும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மேற்கண்ட 6 பேரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று […]
இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 304 A கொலைக்கு கொடுக்கப்படும் உரிமமா ? நம்முடைய இந்திய தண்டனைச் சட்டம் 1860 ல் துவக்கப்பட்டபோது இந்த 304 A என்ற பிரிவு இல்லை. இந்திய தண்டனை சட்ட வரைவில் சேர்க்கப்பட்டிருந்த இந்த பகுதி 1860 ல் அந்த வரைவு சட்டவடிவம் பெற்ற போது நீக்கப்பட்டு விட்டது பின்னர் 1870ல் கொண்டுவரப்பட்ட திருத்த சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது. இப்புதிய பிரிவு எந்த ஒரூ புது குற்றத்தையும் உருவாக்கவில்லை மாறாக […]
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் ஹோட்டலில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்தவர் கைது. நல்லம்பள்ளி அருகே தொப்பூரில் உள்ள ஓட்டல்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தொப்பூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற் கொண்டனர். அப்போது தொப்பூர் பகுதியை சேர்ந்த தன பால் என்பவர் ஓட்டலில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்றது தெரியவந்தது. பின்னர் தொப்பூர் போலீசார் தனபாலை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் […]
