

வடலூரில் காரில் மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது கடலூர்:வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் மாசிலா மணி, வடலூர் நான்கு முனை சந்திப்பில் வாகனம் தணிக்கையில் ஈடுபட்ட போது கடலூரிலிருந்து வடலூர் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரித்த போது காரில் மதுபாட்டில் கடத்தப்பட்டது தெரிய வந்தது. விசார ணையில் காரை ஓட்டி வந்தவர் தஞ்சாவூர் பேங்க் ஸ்டாப் யூனியன் காலனி யைச் சேர்ந்த நெடுமாறன் மகன் சர்வேஷ் (23) […]
தொடரும் மோசடிகள் : ஆதார் பயோமெட்ரிக்ஸை பாதுகாப்பது எப்படி? ஏன் அவசியம் ? AEPS எனப்படுகின்ற ‘ஆதார் இயக்கப்பட்ட கட்டண முறை‘ (Aadhaar Enabled Payment System) என்பது ஒரு வங்கி வாடிக்கையாளர் ஆதாரை தனது அடையாளமாகப் பயன்படுத்தி தனது ஆதார் செயல்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணபரிவர்த்தனைகள் செய்வதற்கான ஒரு சேவைமுறையாகும். இந்த சேவையின் மூலம், வங்கிக் கணக்கின் விவரங்களை அறிதல், வங்கிக் கணக்கிலுள்ள பணயிருப்பை அறிதல், மற்ற வங்கி கணக்கிலிருந்து பணத்தைப் பெறுதல் மற்றும் பணத்தை […]
கஞ்சா விற்ற 3 பேர் கைது தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்ட் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமபுற பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது மாரண்ட அள்ளி அடுத்த கரகூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த நபர் போலீசாரை கண்டதும் […]