Police Department News

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

முன்விரோதம் காரணமாக அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த நபர் கைது.

கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பாப்பான்குளத்தைச் சேர்ந்த ராணி வயது 32 என்பவரின் கணவர் மாசானம் என்பவர்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்ற பம்பாய் துரை வயது 59, என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாசானத்தின் மனைவி ராணி, அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பெரியசாமி, ராணியையும் ராணியின் கணவர் மாசானத்தையும் அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராணி கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.கற்பக விநாயகம் அவர்கள் விசாரணை மேற்கொண்டு ராணியையும் அவரது கணவரையும் அவதூறாக பேசிய பெரியசாமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.