Police Department News

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் DSP பாம இமையவர்மன தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் DSP பாம இமையவர்மன தலைமையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் விழிப்புணர்வு.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் காவல் நிலையத்தில் உள்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பென்னாகரம் காவல் நிலையத்தில எல்லைக்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் மாணவர்கள்க்கு மதுப் பொருட்கள் மற்றும் குட்கா பொருட்கள் விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கான விழிப்புணர்வு ‌ ஏற்படுத்த வேண்டும் என்று பென்னாகரம் தாலுக்கா காவல் நிலையம் DSP. பாம இமையவர்மன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் இவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செய்தியாளர் S.செல்வம் பென்னாகரம் செய்தியாளர் Dr.M ரஞ்சித்குமார்

Leave a Reply

Your email address will not be published.