Police Department News

காவல் துறை இயக்குனர் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டி.

காவல் துறை இயக்குனர் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போட்டி.

அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஆலோசனைபடி கரியபட்டி வட்ட ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 26/10/21ம்தேதி காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தல் தொடர்பாக காரிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்நிலை , மேல்நிலை மாணவர்களுக்குக்கிடையே தனித்தனியாக கவிதைப் போட்டி ,பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் ஓவியப்போட்டி போட்டிகள் இனிதே நடைபெற்றது. இன்று27/10/21ம்தேதி காலை வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது .அது சமயம் பரிசுகளை வழங்கி மாணவிகளை வாழ்த்துனார் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அவர்கள் இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் திரு மூக்கன் சார்பு ஆய்வாளர் ஆய்வாளர்கள் திரு அசோக் குமார் ஆனந்த ஜோதி பொறுப்பு தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.