Police Department News

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாகன தணிக்கையில் 2டன் குட்கா பறிமுதல் செய்த போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாகன தணிக்கையில் 2டன் குட்கா பறிமுதல் செய்த போலீசார்.

ஒசூர் அருகே தமிழக மாநில எல்லை பகுதியில் ஓசூர் டி. எஸ். பி சிவலிங்கம் மற்றும் சிப்காட் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திகிரி எஸ். ஐ சிற்றரசு மற்றும் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது…

அவ்வழியாக வந்த ஈச்சர் வாகன நிறுத்து சோதனை செய்து, காய்ந்த மிளகாய் மூட்டைகளுக்கு அடியில் பதுக்கிய வைத்திருந்த 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலீசார், புதுகோட்டையை சேர்ந்த தேவதாஸ் ஓட்டுநரை கைது , 12 இலட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய 10 லட்சம் மதிப்புள்ள வாகனம் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.